மாதவி
-
ஆய்வுகள்
வானில் பிரகாசிக்கவுள்ள ‘Lemmon’வால் நட்சத்திரம்; இலங்கையர்களும் காணும் வாய்ப்பு!
‘Lemmon’ (லெமன்) என்றும் அழைக்கப்படும் ‘C/2025 A6’ (Comet C-2025 A6) வால் நட்சத்திரத்தை தற்போது இலங்கையர்களும் காண முடியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான்…
மேலும் -
இலங்கை
பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது! – பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்
கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, ஆகவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளியொருவருக்கு பாதுகாப்பு வழங்கும் இயலுமை பொலிஸ் திணைக்களத்துக்கு…
மேலும் -
இலங்கை
2026 முதல் புதிய கல்வி சீர்திருத்தம் அறிமுகம்! பாடசாலை நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பு கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விச்…
மேலும் -
இலங்கை
கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பை தீவிரப்படுத்த உயர் மட்ட கலந்துரையாடல்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உயர் மட்ட மீளாய்வுக் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி…
மேலும் -
அரசியல்
சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது…
மேலும் -
இலங்கை
செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கைப்பற்றப்பட்டது
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காகப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப்பிரிவு கைப்பற்றியுள்ளது. இந்தப் படகு யாழ்ப்பாணம்…
மேலும் -
இந்தியா
இந்தியாவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து!! 25 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே இன்று…
மேலும் -
இலங்கை
சீரற்ற வானிலையால் 12,142 பேர் பாதிப்பு – 4 பேர் உயிரிழப்பு
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன்…
மேலும் -
அரசியல்
“முடிந்தால் எங்களைக் கொல்லுங்கள்; ஆவியாக வந்து பழி தீர்ப்போம்” – சாமர சம்பத் ஆவேசம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க,…
மேலும் -
உலகம்
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைகளால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்வு!
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைகளைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. சந்தைத் தகவல்களின்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய்…
மேலும்









