மாதவி
-
தொழில்நுட்பம்
பாதிக்கப்பட்டிருந்த அரச நிகழ்நிலை சேவைகள் இப்போது முழுமையாகச் செயற்பாட்டில்!
பாதிக்கப்பட்டிருந்த அரச திணைக்களங்களின் நிகழ்நிலை சேவைகள் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப முகவரகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பொதுமக்கள் எந்தவித இடையூறுகளும் இன்றி அவற்றைப்…
மேலும் -
இலங்கை
செவ்வந்தி தலைமறைவாகியிருக்க உதவிய 07 பேர் கைது
தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் வாக்குமூலத்தினுடான பல விடயங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அவர் தலைமறைவாகியிருக்க உதவி புரிந்தமை தொடர்பில் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 07…
மேலும் -
உலகம்
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு
ஜப்பானின் புதிய பிரதமராக தீவிரவாத பழமைவாத கொள்கைகொண்ட பெண் ஒருவர் முதல் தடவையாகப் பதவியேற்கிறார் பிரதமருக்கான தெரிவுக்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 465 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின்…
மேலும் -
அரசியல்
ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்படும் – துஷார இந்துனில்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் வரப்போவதல்லை. எனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூகம் மாற்றம் இடம்பெறும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் துஷார இந்துனில்…
மேலும் -
அரசியல்
திருகோணமலையில் வலுப்படுத்தப்பட்டுள்ள இந்திய நிலைகள்
திருகோணமலையில் இந்தியாவை முதலீடுகளை விரிவுபடுத்த தற்போதைய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், திருகோணமலை…
மேலும் -
உலகம்
பாகிஸ்தான் – ஆப்கான் மோதல், சீன – சவூதி அரேபிய நாடுகள் சமதான முயற்சி
பிராந்திய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ற முறையில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் சீனவும் சவூதி அரேபியாவும் முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja…
மேலும் -
உலகம்
அடங்க மறுத்தால் அழிக்கப்படுவீர்: ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும்…
மேலும் -
இலங்கை
கொழும்பில் கடும் மழை. வீதிகளில் போக்குவரத்து நெரிசல் – அலுவலகங்களில் ஊழியர் வருகை குறைவு
தொடர்ந்து மழை பெய்வதால், கொழும்பு நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில வீதிகளில் வெள்ளம் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களை…
மேலும் -
இலங்கை
மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை
மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே…
மேலும் -
இலங்கை
இலங்கை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் ‘Orionid’ விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ் விண்கல் மழை…
மேலும்









