மாதவி
-
உலகம்
அந்தமான் கடலில் பயங்கரம்: 250 ஏதிலிகள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு!
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அதிகப்படியானோர் பயணித்த படகொன்று, சீரற்ற காலநிலை மற்றும் மேலதிக பாரம் காரணமாக அந்தமான் கடலில் மூழ்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா
புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு அமைவாக 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ…
மேலும் -
இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை
இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…
மேலும் -
இலங்கை
அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்குத் திரும்புகின்றன: பாடசாலைகள் 20 ஆம் திகதி ஆரம்பம்
அரச நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்கள் இன்று முதல் 17…
மேலும் -
உலகம்
ஹோர்முஸ் நீரிணையில் முறுக்கிக் கொள்ளும் வல்லரசுகள்: சீனக் கப்பல்களைத் தடுக்க அமெரிக்கா அதிரடி முடிவு!
ஈரானிய எண்ணெயைக் ஏற்றிச் செல்லும் சீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை…
மேலும் -
இலங்கை
வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி அழைப்பு
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்…
மேலும் -
இந்தியா
விமான நிலையத்தில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான இந்தியர்
விமான நிலையத்தில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான இந்தியர் விமான நிலையத்தில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான இந்தியர்…
மேலும் -
இலங்கை
புத்தாண்டு வாரத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு: 29,000 பேர் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தகவல்!
புத்தாண்டு வாரத்தில் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், விபத்துகளை தடுப்பதில் தொடர்பில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்…
மேலும் -
உலகம்
ஈரான் போர் இழப்பு 270 பில்லியன் டொலர்: அமெரிக்கா, இஸ்ரேலிடம் நஷ்டஈடு கோரத் திட்டம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரான் அடைந்துள்ள பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்புகள் குறித்த முதற்கட்ட மதிப்பீடுகளை ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஈரான் அரசின் ஊடகப்…
மேலும் -
உலகம்
இராஜதந்திர களத்தில் வேகம் காட்டும் சீனா: அமெரிக்காவிற்கு மாற்றாகத் தன்னைக் கட்டமைக்கிறதா?
ஈரான் மீதான போர் உலகளாவிய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் கடந்த…
மேலும்









