மாதவி
-
தமிழீழம்
கிளிநொச்சி விவசாயிகளுக்கு யூரியா உர விநியோகம் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான யூரியா உர விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச வழிகாட்டலின் கீழ் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கமநல…
மேலும் -
இலங்கை
கொழும்பை வந்தடைந்தது இந்திய கடற்படைக் கப்பல் ‘INS AIRAVAT
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’ 2026 ஜூன் 01 காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாட்டை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி…
மேலும் -
தமிழீழம்
விடுதலை புலிகளை பெருமைப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடியவர் கைது
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – நாவற்குழி பகுதியில் கடந்த மே 31ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் (LTTE) அமைப்பைப் பெருமைப்படுத்தும்…
மேலும் -
உலகம்
பங்களாதேசத்தில் தட்டம்மை பரவல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
பங்களாதேசத்தில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 601 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 15 முதல் நோய்த்தொற்று வேகமாக…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு உயர்கல்வி உதவிகள் அதிகரிக்கப்படும் – யோஹேய் சசகாவா உறுதி
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், உலகின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானின் நிப்போன் பவுண்டேஷனின்…
மேலும் -
இலங்கை
ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவலில் சிக்கி 11 பேர் பரிதாப மரணம்
ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 44…
மேலும் -
இலங்கை
அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
இலங்கை
கோட்டாபய மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை
உயிர்த்த ஞாயிறு பயங்கவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து…
மேலும் -
இலங்கை
இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குதல் ‘ஜைகா’ நிறுவனம் முழுமையான ஆதரவு
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், இத்துறையின் குறைபாடுகளைக் கண்டறிவதற்கும் விசேட உடன்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு …
மேலும் -
இலங்கை
தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
மேலும்









