மாதவி
-
இலங்கை
பேரிடல் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை
நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03)…
மேலும் -
இலங்கை
காய்கறி விலைகள் கடும் உயர்வு; சில விற்பனையாளர்கள் விற்கும் தற்போதைய விலைகள்
டித்வா புயலின் (Cyclone Ditwah) விளைவாகப் பயிர்கள் அழிந்ததால், இலங்கையில் காய்கறி விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. விநியோகம் குறைந்ததன் காரணமாக, உள்ளூர் விற்பனையாளர்கள் விலைகளைத் திடீரென அதிகரிக்க…
மேலும் -
இலங்கை
மன்னாரில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் விஜயம்
சமீபத்தில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதநிலைகளை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் நேற்று மன்னார் மாவட்டத்திற்கு…
மேலும் -
இலங்கை
நாடாளவிய ரீதியில் செயலிழந்த தொலைபேசி, இணைய தொடர்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்பை நாளைய தினமளவில் முழுமையாக சீரமைக்க முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க…
மேலும் -
இந்தியா
இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகளும் மருத்துவக் குழுவும் இலங்கைக்கு வருகை!
இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு முழுமையாகப் பொருத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனைகளை ஏற்றிச் செல்வதற்கான இந்தியப் பேரிடர் நிவாரண வானூர்தி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.…
மேலும் -
அரசியல்
பாராளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!
பாராளுமன்றம் நடவடிக்கைகள் இன்று (03) காலை 09.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் வருமாறு , மு.ப. 09.00 – மு.ப. 09.30…
மேலும் -
இலங்கை
22 மாவட்டங்கள் தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
இலங்கை அரசாங்கம் 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புகளைப் பதிவுசெய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் விதிகளின் கீழ் 22 நிர்வாக மாவட்டங்களை தேசிய அனர்த்தத்தால்…
மேலும் -
இலங்கை
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி 25,000 ரூபாவாக அதிகரிப்பு
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து…
மேலும் -
இலங்கை
இலங்கையை மீட்டெடுக்க முன்வரும் சர்வதேச நாடுகள்: அவசர மனிதாபிமான நிவாரணம்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட , இலங்கையை மீட்டெடுக்கச் சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. அதன்படி, நிதி மற்றும் பொருள் ரீதியான நிவாரண உதவிகளை சில நாடுகள் வழங்கியுள்ளன. அதற்கமைய,…
மேலும் -
இலங்கை
அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்வு
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
மேலும்









