மாதவி
-
இலங்கை
அத்தியாவசியப் பொருட்கள்: அதிக விலைக்கு விற்றால் கடும் சட்ட நடவடிக்கை – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எச்சரிக்கை
தற்போதைய பேரிடர் நிலையைப் பயன்படுத்தி, நுகர்வோர் பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ, தேவையின்றி பதுக்கினாலோ அல்லது மறைத்து வைத்தாலோ, அத்தகைய நியாயமற்ற அல்லது தீங்கிழைக்கும் வர்த்தக நடைமுறைகளைப்…
மேலும் -
இலங்கை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் நன்கொடை!
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய…
மேலும் -
உலகம்
வரவு செலவுத்திட்டம் குறித்து அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ரீவ்ஸ் பதில்
வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் பதிலளித்துள்ளார். இந்த வரவு செலவு திட்டம் ஆரம்பம் முதல் முடிவு வரை…
மேலும் -
இலங்கை
இலங்கையை நிலைகுலையச் செய்த பேரிடர் – 400ஐ அண்மிக்கும் உயிரிழப்பு
டித்வா புயல் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
மேலும் -
அரசியல்
டித்வா புயல் ஏற்படுத்திய சேதம் – ஜனாதிபதி அனுரவுடன் அமெரிக்க சிறப்பு தூதுவர் பேச்சு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதரும், வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநருமான செர்ஜியோ கோர்,…
மேலும் -
இலங்கை
களனி ஆற்றின் நீர்மட்டம் குறைகிறது – பல பகுதிகளில் வெள்ள அபாயம் நீங்கவில்லை
களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமையும் குறைந்து வருவதாக திணைக்களம்…
மேலும் -
அரசியல்
பேரிடர் உயிரிழப்புகள் தொடர்பாக அரசுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு!
இலங்கையில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடர உள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய SJB நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
இலங்கை
கந்தகாடு புனர்வாழ்வு பணியாளர்கள்,பயனாளிகள்; இராணுவத்தின் உதவியோடு பாதுகாப்பாக இடமாற்றம்
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு பெறுகின்ற பயனாளிகள் மற்றும் பணியாளர்களையும் இராணுவத்தின் உதவியோடு இன்று பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நாட்டை உலுக்கிய டிட்வா புயலின் பாதிப்புக்கள்…
மேலும் -
இலங்கை
மன்னாரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு!
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர்…
மேலும் -
இலங்கை
சமூக ஊடகங்களில் போலிச்செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை !
அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
மேலும்









