மாதவி
-
இலங்கை
இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் இடையே பசுமை பொருளாதார வளர்ச்சி ஒப்பந்தம் கைச்சாத்து
எக்ரிகிரீன் முன்முயற்சி – நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி” திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன்…
மேலும் -
அரசியல்
புதிய அரசமைப்பு தயாரிப்பில் தமிழரின் பங்கேற்பு அவசியம்
புதிய அரசமைப்பு உருவாக்கத் தயாரிப்பில் தமிழ்த் தரப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று…
மேலும் -
இலங்கை
இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் டெங்கு பரவல் : ஒரு வாரத்திற்குள் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இலங்கையை அண்மையில் தாக்கிய டிட்வா சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. 2026 ஆம்…
மேலும் -
இலங்கை
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்
Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு…
மேலும் -
இலங்கை
நாளை பிற்பகல் கரையைத் தொடுகிறது தாழமுக்கம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின்…
மேலும் -
உலகம்
லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்
லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர் மாதம்…
மேலும் -
உலகம்
ஐக்கிய நாடுகள் சபையின் 31 அமைப்புகளில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா : ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவு
அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி…
மேலும் -
அரசியல்
கேப்பாப்புலவு காணி விவகாரம் : இராணுவம் பொய்யுரைப்பதாக ஜனாதிபதியிடம் ரவிகரன் எம்.பி தெரிவிப்பு
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரத்தில் இலங்கை இராணுவம் பொய்யுரைத்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார். …
மேலும் -
உலகம்
பாரிய கடனில் சிக்கியுள்ள சீனா!! செழிப்பான பொருளாதாரத்தின் பின்னணியில் உள்ள இருண்ட உண்மை என்ன?
அறிக்கைகளின்படி, 2016 இல் முடிவடைந்த எட்டு ஆண்டு காலத்தில் சீனாவின் நிதி சாராத தனியார் துறை கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) விகிதம் 106 சதவீதத்திலிருந்து…
மேலும் -
அரசியல்
அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்காகவே அன்றி, வேறு எதற்கும் அல்ல
மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விசேட சூழ்நிலையில் அனர்த்த முகாமைத்துவத்தின் போது ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகளுக்கு மிக விரைவாகப் பதிலளிக்க வேண்டியுள்ளதாலும், அரச அதிகாரிகள் உடனடித் தீர்மானங்களை…
மேலும்









