மாதவி
-
இலங்கை
40 வருட வரலாற்றில் மெகா சாதனை: இலங்கையைத் தாங்கிப் பிடிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 2025 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் அதிகபடியான வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்…
மேலும் -
மலையகம்
மலையக தியாகிகள் தினம் இன்று
மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்று…
மேலும் -
இந்தியா
இந்தியாவில் விமானம் விபத்து – 6 பேர் காயம்
இந்தியாவின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா அருகே இன்று தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியதில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 6…
மேலும் -
இலங்கை
வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி – TIN இலக்கம் கட்டாயம்!
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி…
மேலும் -
இலங்கை
எமது மக்கள் என்ற உணர்வு ஏன் அவர்களுக்கு இல்லை மனோ கணேசன் கவலை
தேசிய மக்கள் சக்தியில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மௌனமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர்கள் மக்களுக்கு தேவையான விடயங்களை…
மேலும் -
உலகம்
ஈரானில் தொடரும் போராட்டம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஐ தாண்டியுள்ளது. 31…
மேலும் -
இலங்கை
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்த எதிர்க்கட்சி
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்…
மேலும் -
இலங்கை
கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு
கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு – கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில்…
மேலும் -
இந்தியா
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியல், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து ஆகிய…
மேலும் -
உலகம்
கரீபியன் கடலில் அமெரிக்காவின் அதிரடி- வெனிசுவேலா எண்ணெய் கப்பல் சுற்றிவளைப்பு!
வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வொஷிங்டன் தொடர்ந்து முயற்சித்து வரும்நிலையில், கரீபியன் கடலில் அமெரிக்கப்படைகள் மற்றொரு எரிபொருள் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து…
மேலும்









