மாதவி
-
இந்தியா
“தமிழினம் தலைமுறையை மோசமாக சீரழித்த போதைப் பழக்கம்” – திருத்தணி சம்பவத்தில் சீமான் ஆதங்கம்
“திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், தமிழினம் தலைமுறையை எந்த அளவுக்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல்…
மேலும் -
உலகம்
புத்தாண்டை சிறப்பாக வரவேற்க லண்டன் பிக் பென் கடிகாரம் தயார் நிலையில்
2026ஆம் ஆண்டை வரவேற்பதற்காக லண்டன் பிக் பென் கடிகாரம் சிறப்பான முறையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்பதில் உலகின் பல கோடிகணக்கான மக்களின் கவனத்தை திருப்பும்…
மேலும் -
அரசியல்
நானே பொய் சொல்லித் தான் அரசாங்கத்திடம் 50,000 ரூபாய் எடுத்தேன்” – அர்ச்சுனா எம்.பியின் பகிரங்க ஒப்புதல்
இயற்கை அனர்த்த இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி அரசாங்கத்திடம் பணம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச…
மேலும் -
அரசியல்
சஜித் பிரேமதாசவுடன் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் அவசர சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்…
மேலும் -
இலங்கை
கிரிபத்கொடையில் போக்குவரத்து நெரிசல்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவித்தல்
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிரிபத்கொடையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது இதனால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை…
மேலும் -
இலங்கை
EPF நிறுவன செயற்பாடு ‘டிஜிட்டல்’ மயமானது
ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டமானது கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் அமைச்சு வளாகத்தில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த…
மேலும் -
இலங்கை
காலி மாநகர சபையில் ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே மோதல்
காலி மாநகர சபையில் இன்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர்…
மேலும் -
இலங்கை
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது
யாழ்ப்பாணத்தில் 04 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
மேலும் -
உலகம்
ஹமாஸ் அமைப்புக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
காசா பகுதியில் அமைதி திரும்ப வேண்டுமானால் ஹமாஸ் அமைப்பு உடனடியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி…
மேலும் -
இலங்கை
பாதிக்கப்பட்டவர்களில் 88 வீதமானோர் 25,000 ரூபா உதவித்தொகையை பெற்றுள்ளனர்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதமானோர் அரசாங்கத்தின் 25,000 ரூபா உதவித்தொகையைப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலகா தெரிவித்தார்.…
மேலும்








