மாதவி
-
இலங்கை
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை மீண்டும் முன்மொழிவு
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) முன்மொழிந்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
மேலும் -
இலங்கை
போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் படகு பறிமுதல்
மன்னார் கடல் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் நிரப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை…
மேலும் -
இலங்கை
பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை
மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
மேலும் -
உலகம்
பாலஸ்தீன நடவடிக்கை குழு மீதான தடை நீக்கம்
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) என்ற பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரித்தானிய அரசாங்கம் தடை செய்தது சட்டவிரோதமானது என்று லண்டன் உயர் நீதிமன்றம்…
மேலும் -
உலகம்
கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க முயற்சி
கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க பிரிவினைவாதிகள் தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவின் மேற்கு மாநிலமான ஆல்பர்ட்டாவில் வாழும் சில…
மேலும் -
இலங்கை
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 இலட்சத்தைக் கடந்தது
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐ கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி…
மேலும் -
விளையாட்டு
டி20 உலகக்கிண்ணத் தொடருக்கு பலத்த பாதுகாப்பு – சர்வதேச சமூகத்துக்கு பாதுகாப்பு அமைச்சு உறுதியளிப்பு
இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,…
மேலும் -
தமிழீழம்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதத்தை தூண்ட முயற்சி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது, நாட்டில் திட்டமிட்ட ரீதியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித்…
மேலும் -
இலங்கை
போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான விரிவான திட்டம்
இதன்போது பஸ் உரிமையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு ஒப்பந்தமும், அதேபோன்று சேவையைத் தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பாக அரசாங்கத்திற்கும் பஸ் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் மேற்கொள்ளப்பட வேண்டியதன்…
மேலும் -
அரசியல்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சதொச நிறுவனத்திற்கு சொந்தமான பாரவூர்தியை முறைக்கேடாக பயன்படுத்திய…
மேலும்









