Rangan
-
ஜோதிடம்
இன்றைய (02.09.2026) ராசிபலன்
மேஷம்: திட்டமிட்ட வேலையை அலைந்து திரிந்து முடிப்பீர்கள்.மனைவி வழியில் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது…
மேலும் -
தமிழீழம்
தந்தை செல்வாவின் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிப்பு
யாழ். தெல்லிப்பளை வல்லை – அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை இனந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர். தந்தை…
மேலும் -
இலங்கை
இலங்கை துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெருந்திரளான ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் புதிய தகவல்
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையை, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரேவி…
மேலும் -
சுவிஸ்
உணவு விநியோக சேவைகளில் தரவுத் திருட்டு – சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை
உணவு விநியோக சேவை வழங்குநர் ஒருவரின் பணம் செலுத்தும் பக்கத்தில் மோசடி செய்பவர்கள் முறைகேடு செய்துள்ளனர். ‘ஸ்கிம்மிங்’ (Skimming) எனப்படும் இந்த மோசடி குறித்து சுவிட்சர்லாந்தின் மத்திய…
மேலும் -
உலகம்
செப்டம்பர் 1 முதல் சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
தரவு பாதுகாப்பு: பெர்ன் மண்டலத்தில் திருத்தப்பட்ட மண்டல தரவு பாதுகாப்புச் சட்டம் 2026 செப்டம்பர் முதல் அமுலுக்கு வருகிறது. இதன் மூலம் பெர்ன் மண்டலத்தில் உள்ள 1,000-க்கும்…
மேலும் -
உலகம்
ஈரான் இலக்குகள் மீது தாக்குதல்களை தொடங்கியுள்ள அமெரிக்கா
ஈரானிலுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் பணியில்…
மேலும் -
தமிழீழம்
திருமலை- கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானப்பணிகளுக்கு நீதிமன்று இடைக்காலத் தடை
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளுக்குத் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத்…
மேலும் -
தமிழீழம்
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை புனரமைக்கக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பாதுகாப்பற்ற நிலையிலுள்ள புகையிரதக் கடவைகளை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தும்…
மேலும் -
இலங்கை
வரலாற்றில் முதல் முறையாக 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
இலங்கையின் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வரலாற்றில் முதன்முறையாக 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் திங்கட்கிழமை (31) இலங்கைக்கு வருகை தந்தனர். அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான…
மேலும் -
ஐவர் படுகொலை வழக்கு- பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்…
மேலும்








