Rangan
-
விளையாட்டு
ஆர்ஜென்டீனா அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவிப்பு
உலக கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளாக ஆர்ஜென்டீனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி,…
மேலும் -
இலங்கை
22வது திருத்தத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல்!
இலங்கையில் ஆளும்கட்சியால் கொண்டுவரப்பட்ட 22ஆவது வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. அதற்கமைய, இன்று (01)…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (01.09.2026) ராசிபலன்
மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மகனின் வேலை, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், விரயச் செலவுகள் வரலாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலக…
மேலும் -
உலகம்
கல்வி அனுமதி தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பு
கனடா கல்வி அனுமதி விதிகளில் (Canada Study Permit Rules) செப்டம்பர் 1ஆம் திகதி முதல், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. கனடாவில் கல்வி கற்க வரும்…
மேலும் -
இலங்கை
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: எதிர் மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட குழு
முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் சட்டபூர்வத்தன்மைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்காக, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வுக்கு பிரதம…
மேலும் -
இலங்கை
யாழில் வீட்டின் மீது தாக்குதல்: NPP பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா!
யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது…
மேலும் -
இலங்கை
இலங்கை எம்.பி ரவி கருணாநாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது!
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத்…
மேலும் -
இந்தியா
காணாமல் போன உறவுகளைத் தேடி நேபாளம் செல்வோருக்கு உதவ சிறப்புக் குழு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அறிய காத்மாண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் 3 அலுவலர்கள் கொண்ட…
மேலும் -
தமிழீழம்
காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளைக்கு என்ன ஆனது என அறியாமல் எந்தவொரு தாயும் உயிரிழக்கக்கூடாது!
உண்மை, நீதி, இழப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதத்தைத் தேடும் பயணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் பல சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட தனது குழந்தை…
மேலும் -
தமிழீழம்
இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர்!
தெற்கில் ஏற்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட உள்நாட்டு ஆயுத மோதல்கள் உட்பட, இலங்கையில் 60,000 முதல் 100,000 பேர் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர் என…
மேலும்









