Rangan
-
தமிழீழம்
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண மாணவன் செய்த சாதனை
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம்…
மேலும் -
சுவிஸ்
வாசிக்கவும் தெரியாது… எழுதவும் தெரியாது… சுவிஸ் நிறுவனங்கள் அதிர்ச்சி!”
சுவிட்சர்லாந்தில் தொழிற்பயிற்சிக்கு வரும் இளைஞர்களின் அடிப்படைத் திறன்கள் குறித்து நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன குறிப்பாக, எழுத்துத் திறன் மற்றும் கணிதத் திறன் போதுமானதாக இல்லை என 59…
மேலும் -
உலகம்
ஜெர்மன் விமானநிலையத்திற்குள் தாக்குதல் நடத்திய ரஷ்யா; கொந்தளிக்கும் ஐரோப்பா!
ஜெர்மனியில் உள்ள லைப்ஸிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் உக்ரைனிய சரக்கு விமானங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் , ஐரோப்பிய நாடுகளை கொந்தளிக்க வைத்துள்ளது.…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (03.09.2026) ராசிபலன்
மேஷம்: மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி கள் குறையும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.…
மேலும் -
சுவிஸ்
மாற்று பாலின சிகிச்சைக்கு தடை விதிக்க சுவிஸ் அரசு தீர்மானம்
‘மாற்று பாலின சிகிச்சை’ (Conversion Therapy) எனப்படும் நடைமுறைகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டுவருவது பொருத்தமானது என சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. தற்போது…
மேலும் -
உலகம்
ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க வீரர்கள்; சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கலாம் என அச்சம்
அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி…
மேலும் -
உலகம்
‘மறைமுக போரை நிறுத்துங்கள்’ டிரம்ப்புக்கு கனடா பிரதமர் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீம்ஸ்கள் மற்றும் மறைமுகமான விமர்சனங்கள் மூலம் கனடாவை தாக்குவதை நிறுத்த வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்கா–கனடா…
மேலும் -
இலங்கை
விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இலங்கையிலுள்ள பல்கலைகளில் போராட்டம்!
அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று (02) மதிய உணவு இடைவேளையின் போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.…
மேலும் -
அரசியல்
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் அரசியற்கட்சிகள் இணைந்து உண்ணாவிரத போர்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளன. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்…
மேலும் -
தமிழீழம்
நீர்நிரம்பிய வாளிக்குள் விழுந்து 2வயது சிறுவன் உயிரிழப்பு
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2…
மேலும்









