Rangan
-
அரசியல்
பிள்ளையான் ஒரு உத்தமரில்லை! பிரபு எம்.பி விளாசல்
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரின்…
மேலும் -
அரசியல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சந்தித்த தமிழ் தேசியப் பேரவையினர்!
தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை ஈழத்திலிருந்து சென்று தமிழ் தேசியப் பேரவையினர் சந்தித்துள்ளனர். இன்று (03.07.2026) மாலை சுமார்…
மேலும் -
அரசியல்
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட பிணையில் விடுவிப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல்…
மேலும் -
அரசியல்
தமிழக முதலமைச்சரை சந்தித்த ஈழத்தின் தமிழ் தேசிய பேரவையினர்; கோரிக்கை கடிதமும் கையளிப்பு
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினர்…
மேலும் -
இலங்கை
தொடர்ந்து ஏமாற்றப்படும் மயிலிட்டி மக்கள்;11 ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
தமிழீழத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டுகளில் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்த பொதுமக்கள் தமது சொந்த நிலங்களிலிருந்து வெறியேற்றப்பட்டு…
மேலும் -
அரசியல்
வவுனியா மாநகரசபை செங்கோல் மீட்பு;முன்னாள் மேயருக்கு வலைவீச்சு
தமிழீழம் வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்கப்பட்டு உரிய இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்துள்ளார். வவுனியா…
மேலும் -
அரசியல்
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!
இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம்…
மேலும் -
தமிழ்
‘கொக்கி குமார்’ மரணத்தின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது; அறிக்கை வெளியிட்ட காவல்துறை
பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த தமிழ்த் தேசியப் பற்றாளரும் சமூக ஊடகங்களில் கொக்கி குமார் என அறியப்பட்ட அழகேந்திரராசா சுஜித்தின் (28 வயது) மரணம் தொடர்பாக பிரான்ஸ் காவல்துறை…
மேலும் -
உலகம்
ஒட்டாவா நகருக்கு வரலாறு காணாத கடும் எச்சரிக்கை; அதிர்சியில் மக்கள்!
கனடா தினத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் பாதிப்புகளில் இருந்து ஒட்டாவா நகரம் இன்னும் மீளாத நிலையில், அங்கு மீண்டும் கடுமையான சூறாவளி மற்றும் மோசமான வானிலை…
மேலும் -
உலகம்
வெளியேறியது குரோஷியா; அபாரமாக வீழ்த்தியது போர்த்துக்கல்!
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணி வீழ்த்தியுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து…
மேலும்









