Rangan
-
உலகம்
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்து 6 நாட்களில் மனைவியை குத்திக் கொன்ற கணவன்
கனடாவிற்கு வந்த ஆறே நாட்களில், தனது மனைவியைக் குத்திக் கொன்ற இந்திய வம்சாவளி நபருக்கு எதிரான இரண்டாம் நிலை கொலைக் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி…
மேலும் -
இலங்கை
கதிர்காமம் சென்ற சுப்பிரமணிக்கு மலையேற அனுமதி மறுப்பு
இலங்கையில் சமகாலத்தில் காடுகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கதிர்காம பாதயாத்திரையில் பங்கேற்றுள்ள “சுப்பிரமணி” எனும் செல்லப்பிராணி மற்றும் அதனுடன் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,…
மேலும் -
உலகம்
உலக சந்தையில் கணிசமாக குறைந்தது எரிபொருள் விலை!
உலகில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிய சந்தைக்கு பெருமளவில் எரிபொருளை விநியோகிக்கும் பிரெண்ட்…
மேலும் -
இலங்கை
திருக்கோவில் படுகொலைகள்; கைதாகிய ‘இனியபாரதி’ விளக்கமறியலில்
தமிழீழம் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள்; 25 நிறுவனங்களின் பெயரை அறிவித்த மத்திய வங்கி
இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை முன்னெடுத்துச்சென்ற 25 நிறுவனங்களின் விபரங்கள் இலங்கை மத்திய வங்கியால் பெயரிடப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்தே இந்த…
மேலும் -
இலங்கை
ஒன்பதாவது நாளை எட்டிய கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டம்
தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம்…
மேலும் -
மன்னார் மருதமடு திருத்தலத்தின் ஆடி திருவிழா;அலைமோதிய பக்தர்கள்
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில்…
மேலும் -
இலங்கை
சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளையோருக்கு வீட்டுத்திட்டம்;அமைச்சர் அறிவிப்பு
இலங்கையில் சிறுவர்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும், சிறுவர் இல்லங்களிலிருந்து இளைஞர், யுவதிகளாக வெளியேறுபவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும்…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் நிதிப்பொதி!ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்
இலங்கைக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி நிதியுதவிப் பொதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளி…
மேலும் -
அரசியல்
வசமாக சிக்கிக்கொண்ட பிள்ளையான்; கூச்சலிட்டபடி சிறைக்குச் சென்றார்!
இலங்கை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்…
மேலும்








