Rangan
-
தமிழீழம்
திடீரென ஆற்றில் குதித்த பெண்; துரிதமாக காப்பாற்றிய மட்டு.இளைஞர்களுக்கு பாராட்டுகள்
மட்டக்களப்பு – ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் துரிதமாக செயற்பட்டு பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.…
மேலும் -
தமிழீழம்
வன்னி மண்ணுக்கு பெருமை சேர்த்த பாபு மாஸ்டர்
வன்னிப் பிரதேசத்தில் கராத்தே மற்றும் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பல ஆண்டுகளாக கற்பித்து வரும் சூசைநாதர் யசோதரன் (பாபு) மாஸ்டர், தற்காப்புக் கலை உலகின் உயரிய…
மேலும் -
பிரான்ஸ்
பரிசில் பெண்கள் மீது கத்திக்குத்து
பிரான்ஸ் தலைநகர் பரிசின் Porte de Clichy பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.…
மேலும் -
உலகம்
பிரான்ஸில் கடும் வெப்பம்; கடும் நெருக்கடியில் வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள்
பிரான்ஸில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளதாக சர்வதேச விலங்கு நல நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. வெப்ப…
மேலும் -
தமிழீழம்
மீண்டும் செப்ரெம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொலையின் வழக்கு
மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு…
மேலும் -
உலகம்
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம்,…
மேலும் -
உலகம்
ஈரானுக்கு எதிரான போரில் காயமடைந்த அமெரிக்க வீரர்கள் தொடர்பில் புதிய தகவல்
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 624க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் அறிவித்துள்ளது பலியான வீரர்களின் பட்டியலை “வெளிநாட்டு…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (28.07.2026) ராசிபலன்
மேஷம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில்…
மேலும் -
இலங்கை
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – உதய கம்மன்பில
பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் உள்நோக்கத்துடன் ஒட்டுமொத்த நீதியரசர்களின் பதவிக் காலத்தையும் நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் உத்தேசித்துள்ளது.…
மேலும் -
இலங்கை
தேவிநுவரப் பெரஹெராவில் காவடிக்கு அனுமதி வழங்கிய அமைச்சர்
வரலாற்றுச் சிறப்புமிக்க தேவிநுவர உத்த்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் ஆண்டு எசல பெரஹெராவில், கடந்த ஆண்டு பங்கேற்ற அனைத்து 45 காவடி நடனக் குழுக்களும் இந்த…
மேலும்









