Rangan
-
இலங்கை
குடும்ப பிரச்சினையால் மின் கம்பத்தில் ஏறிய நபர் – நீதிமன்று கொடுத்த அதிரடித் தீர்ப்பு
குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட…
மேலும் -
உலகம்
மொன்றியல் விமான நிலையத்தில் திடீரென வீசிய துர்நாற்றம்: விமான சேவைகள் ரத்து!
கனடாவின் மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் பகுதியில் வீசிய விசித்திரமான துர்நாற்றம் காரணமாகஇ புதன்கிழமை காலை…
மேலும் -
தமிழ்
நல்லிணக்கத்தை வலியுறுத்தி மலையகத்தில் கையெழுத்து வேட்டை
கறுப்பு ஜூலையின்போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் உண்டான வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஹட்டனில் கையெழுத்துப் வேட்டை…
மேலும் -
உலகம்
வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் வேலை செய்யலாமா? வந்தது புதிய அறிவிப்பு
சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், கனடாவில் படித்து பட்டம்…
மேலும் -
உலகம்
ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்13 பேர் உயிரிழப்பு 10 மேற்பட்டோர் மாயம்
தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. …
மேலும் -
தமிழீழம்
தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் யாழ் மீனவர்களால் குறிகட்டுவான் கடற்பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும்…
மேலும் -
உலகம்
ஈரானின் கொசுப்படையை போன்று ரஷ்யாவிலும் உருவாக்க வேண்டும்! பாராட்டிய ஜனாதிபதி புதின்
ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஈரானின் “கொசுப்படை” (Mosquito Fleet) போர்த் தந்திரத்தை பாராட்டியதுடன், ரஷ்ய கடற்படையிலும் அதுபோன்ற…
மேலும் -
உலகம்
மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி; அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம், யூனியன் கவுண்டியில் உள்ள கிளாட்ஸ்டோன் வனப்பகுதியில் மின்கம்பத்தில் ஏறிய கரடி, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
மேலும் -
இலங்கை
தன்னைத்தானே சுட்டு உயிரிழந்த பொலிஸ் அதிகாரி
பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் உயிரிழந்துள்ளார்.…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (29.07.2026) ராசிபலன்
மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். அலுவலகத்தில் நிம்மதி…
மேலும்









