Rangan
-
கனடா
மரணத்திலிருந்து காப்பாற்றுவதாக கூறி 8 லட்சம் கனேடிய டொலர்களை மோசடிசெய்த போலிச்சாமியார்; வலைவீசும் கனடா பொலிஸ்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் நம்பவைத்து, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு…
மேலும் -
இலங்கை
பற்றி எரியும் மகர சிறைச்சாலை; கைதி உயிரிழப்பு – தொடரும் பதற்றம்
இலங்கை மஹர சிறைச்சாலையில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து ஒரு கைதி உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைதிகளின்…
மேலும் -
உலகம்
அமெரிக்காவில் தொழில் தேடும் மாணவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல் ; ட்ரம்பின் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வரி விதிப்பு, குடியேற்ற கொள்கையில் மாற்றம் என ட்ரம்ப் கடுமையான கெடுபிடிகளை விதித்துவரும்…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (01.08.2026) ராசிபலன்
மேஷம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாருக்கு இருந்து வந்த அசதி, சோர்வு நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவி கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து…
மேலும் -
இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இலங்கையின் முக்கிய முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய…
மேலும் -
தமிழீழம்
காணி உரிமையாளர்களே அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கி வேண்டாம்; வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை
மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு…
மேலும் -
உலகம்
ஏதிலிகளை தடுக்க தேசிய அவசரநிலையை அறிவித்த ஸ்பெயின்!
ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய அவசரநிலையை அறிவித்தனர். எல்லையைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்புமாறு…
மேலும் -
இலங்கை
இலங்கையில் டெங்கு மரணம் நாளுக்கு நாள் அதிகரிப்பு – 62 ஆக உயர்வு
இலங்கையில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின்…
மேலும் -
உலகம்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
மேலும் -
தமிழீழம்
ஊடக அச்சுறுத்தலுக்கு எதிராக யாழில் போராட்டத்தில் குதித்த ஊடகவியலாளர்கள்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக முன்றலில் ஊடகவியலாளர்களால்…
மேலும்









