Rangan
-
உலகம்
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய டிரம்ப் – பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் விரைவாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தாக்குதல்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தனது Truth Social…
மேலும் -
இலங்கை
மஹர சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதிகள்; பலர் பூஸாவுக்கு மாற்றம்! ஊரடங்கு நீக்கம்
இலங்கை மஹர சிறைச்சாலையில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து கைதிகள் குழுவொன்று சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் , பாதுகாப்புப்…
மேலும் -
இலங்கை
இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்
பலாலி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீக நிலங்களை மீள விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் இன்று (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வயாவிளான் மீள்குடியேற்ற…
மேலும் -
சுவிஸ்
சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்த முக்கிய திட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 1 முதல் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் தொலைத்தொடர்பு சேவைகள்: Sunrise கட்டண உயர்வு சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Sunrise, ஆகஸ்ட்…
மேலும் -
சுவிஸ்
“வெளிநாடுகளின் மோதலில் தலையிடக்கூடாது” சுவிட்சர்லாந்தில் புதிய அரசியல் மோதல் வெடிப்பு!
சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 1 தேசிய தினத்துடன் அரசியல் களமும் மீண்டும் சூடுபிடித்துள்ளது! முன்னாள் கூட்டாட்சி மன்ற உறுப்பினரும் SVP-யின் முக்கிய தலைவருமான கிறிஸ்டோஃப் ப்ளோச்சர் முன்னெடுத்து வரும்…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (02.08.2026) ராசிபலன்
மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில்…
மேலும் -
உலகம்
வறட்சியின் எதிரொலி ; சுவிஸில் கடும் கட்டுப்பாடுகள்… விதிமீறினால் கடும் நடவடிக்கை!
சுவிட்சர்லாந்தில் நீடித்து வரும் கடும் வறட்சி காரணமாக, ஆகஸ்ட் 1 தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல மாகாணங்களில் பட்டாசு மற்றும் தீ மூட்டலுக்கு கடுமையான தடைகள்…
மேலும் -
உலகம்
ஸ்பெயினுக்குள் நுழைந்த எதிலிகள் தொடர்பில் அதிரவைக்கும் உண்மைகள்
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஸ்பெயினுக்குள் நுழைய…
மேலும் -
இலங்கை
கருணை காட்டுங்கள்! தூக்கிலிடப்படுவதற்காவது நான் உயிரோடிருக்க வேண்டும். வரலாறு என்னை விடுவிக்கும்”- மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகளின் வாக்குமூலம்
புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக்…
மேலும் -
கனடா
மரணத்திலிருந்து காப்பாற்றுவதாக கூறி 8 லட்சம் கனேடிய டொலர்களை மோசடிசெய்த போலிச்சாமியார்; வலைவீசும் கனடா பொலிஸ்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் நம்பவைத்து, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு…
மேலும்









