Rangan
-
உலகம்
விமான நிலையத்தை முடக்கிய மர்ம ட்ரோன் ; சுவிஸ் நாட்டுக்கு அடித்த எச்சரிக்கை மணி!
ஜெர்மனியின் லீப்சிக் விமான நிலையத்தில் வெடிபொருள் பொருத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ட்ரோன் ஒன்று பறந்ததைத் தொடர்ந்து, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சம்பவம் ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு…
மேலும் -
இலங்கை
செம்மணியில் 100 ஆவது நாளில் 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் அரயாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் யாழ். நீதிமன்னின் மேற்பார்வையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாள் அகழாய்வு பணிகள் முன்னெடுப்பட்டன. 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட…
மேலும் -
உலகம்
அமெரிக்க குடியேற்ற விண்ணப்பங்களில் கடுமையான மாற்றங்கள் ; உடனடியாக அமுல்
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விதத்தில் புதிய கடுமையான மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது. போதிய சான்றுகளோ அல்லது தேவையான…
மேலும் -
உலகம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிபொருள் விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீதான போர் “மிக விரைவில்” முடிவடையும் எனத் தாம் நினைப்பதாகத்…
மேலும் -
இலங்கை
லலித் – குகன் யாழில் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ; கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிமன்றில் செப்டெம்பர் 29ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி நிகழ்நிலையில் சாட்சியம்…
மேலும் -
அரசியல்
இலங்கை சிறைகளுக்குள் பரவும் மோதல் – குருவிட்ட சிறையில் 2 பேர் உயிரிழப்பு, பலர் காயம் -புதிய மெகசின் சிறையில் 11 பேர் காயம்
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளுக்குள் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டு வருவதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் குருவிட்ட சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றுக்குள் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் அமைதியின்மை…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (07.08.2026) ராசிபலன்
மேஷம்: முகப்பொலிவு கூடும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும்.…
மேலும் -
இலங்கை
செம்மணி மனித புதைகுழியில் 99 நாட்களில் 499 எலும்புக்கூடுகள் மீட்பு!
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியின் 45ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்…
மேலும் -
சுவிஸ்
2027 முதல் சுவிட்சர்லாந்தில் கடித அஞ்சல் கட்டணம் உயர்வு – பொதி கட்டணங்களில் மாற்றமில்லை
2027ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் கடிதங்களை அனுப்புவதற்கான அஞ்சல் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக, அந்நாட்டின் விலை கண்காணிப்பு ஆணையம் (Price Watchdog) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அதேவேளை, 2029ஆம்…
மேலும் -
இந்தியா
பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்
பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டத்தையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்…
மேலும்









