Rangan
-
இலங்கை
காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக் கொலை – மாளிகாவத்தையில் பரபரப்பு
கொழும்பு, மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி. பாலத்திற்கு அருகில்…
மேலும் -
இலங்கை
திரியாய் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று
திருகோணமலை -திரியாய் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -திரியாய் வரத விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று (10) இடம்பெற்றது. பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து ஏற்பாடு…
மேலும் -
உலகம்
ஈரானுக்கு எதிராக டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை!
ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…
மேலும் -
உலகம்
சீனாவை புரட்டி எடுத்த ‘டொல்பின்’ சூறாவளி ; இலட்சக்கணக்கானோர் வெளியேற்றம்
சீனாவில் மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ‘டொல்பின்’ சூறாவளி, சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது. 1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (10.08.2026) ராசிபலன்
மேஷம்: உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.…
மேலும் -
உலகம்
காஸா தொடர்பான ட்ரம்பின் 15 அம்சத் திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த காஸா தொடர்பான 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஹமாஸ் முழுமையாக…
மேலும் -
இலங்கை
தனது யாழ்ப்பாண பூர்வீகம் குறித்து மனம் திறந்தார் தமிழக முதல்வர் விஜயின் மகன் சஞ்சய்
‘ நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்தின் இலங்கைத் தொடர்பு மற்றும் யாழ்ப்பாணத்துடனான உறவு குறித்து பேசியுள்ளார். ஒரு நேர்காணலின்போது பேசிய ஜேசன்,…
மேலும் -
சுவிஸ்
நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் சிக்கல் – சுவிஸில் குறைக்கப்படும் ஓய்வூதியம்
சுவிட்சர்லாந்தில் மக்கள் முன்பைவிட நீண்ட காலம் வாழ்ந்து வருவதால், ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் ஓய்வூதியத் தொகையிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த…
மேலும் -
இலங்கை
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரப்போகும் அதிசொகுசு பயணிகள் கப்பல்!
இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 14ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் இரு தடவைகள் யாழ்ப்பாணம் –…
மேலும் -
உலகம்
சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு – நேருக்கு நேர் மோதச் சென்ற பயணிகள் விமானங்கள்
சிட்னி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை Jetstar பயணிகள் விமானமும் Qatar Airways விமானமும் மோதுவதற்கு மிக அருகில் சென்ற சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய விமானப் பாதுகாப்பு…
மேலும்









