நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள்…
மேலும் வாசிக்க
தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்க தென் கொரிய அரசாங்கம்…
மேலும் வாசிக்க
“டைம் டிராவல் செய்து கி.பி. 4413ஆம் ஆண்டுக்குச் சென்று திரும்பி வந்தேன்” என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் வாக்கர் என்பவரின் நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில்…
மேலும் வாசிக்க
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விதத்தில் புதிய கடுமையான மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது. போதிய சான்றுகளோ அல்லது தேவையான…
இலங்கை யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுக்கு, தேவையான உதவிகளை வழங்குமாறு கோரி கனேடிய அரசுக்கு, கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு…
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து…
ஐக்கிய இராச்சியம், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. இந்த புதிய…