சுவிஸ்
-
தீ மூட்டினால் தண்டனை! சூரிச்சில் உடனடியாக அமுலுக்கு வந்த சட்டம்
சூரிச்சில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியால்,தீ மூட்டிவது தொடர்பில் நகர நிர்வாகம் முக்கிய அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜூலை 17 வெள்ளிக்கிழமை காலை…
மேலும் -
உணர்ச்சியை பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல்! சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில், பொதுமக்களை குறிவைத்து நடைபெறும் இரண்டு வகையான மோசடிகள் வேகமாக அதிகரித்து வருவதாக மாகாண காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் முதன்மையானது சங்கிலித்…
மேலும் -
சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கைகள் இவ்வாண்டு பாரிய சரிவு
2026 முதல் அரையாண்டில் சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கைகள் 16% வீழ்ச்சி அடைந்துள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுவிட்சர்லாந்தில் 9,734 பேர் புகலிடக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.…
மேலும் -
ஐ.நா. AI ஆளுகை மாநாட்டில் இலங்கை பங்கேற்பு
ஜனாதிபதியின் விசேட தூதுவரும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதம ஆலோசகருமான டாக்டர் ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான உயர்மட்ட இலங்கை பிரதிநிதிகள் குழு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள Palexpoவளாகத்தில் ஜூலை…
மேலும் -
தாயகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்: புலம்பெயர் தேசங்களிலுள்ள வைத்திய நிபுணர்களுக்கு சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை விடுத்துள்ள அறைகூவல்!
ஈழத்தில் உள்ள எமது உறவுகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் உன்னத நோக்கில், நடப்பு 2026 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்களை…
மேலும் -
கொலம்பியாவை வீழ்த்திய சுவிஸ் அணி; காலிறுதிப் போட்டிக்கு தகுதி
வான்கூவரில் நடைபெற்ற விறுவிறுப்பான மற்றும் கோல்கள் ஏதுமற்ற சமநிலை ஆட்டத்தைத் தொடர்ந்து, கொலம்பியாவை பெனால்டி முறையில் வீழ்த்திய சுவிட்சர்லாந்து அணி, 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின்…
மேலும் -
சுவிட்சர்லாந்தில் பெரும் சோகம் : பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி பலி
மேற்கு சுவிட்சர்லாந்தின் பெர்ன் (Bern) நகருக்கு அருகில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று…
மேலும் -
தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல – பிரதமர்
அந்த அமைப்புகளையே மறுசீரமைப்பதாகும் எனக் கூறிய பிரதமர், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன், எதிர்கால உலக ஒழுங்கை…
மேலும் -
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் – பிரதமர் ஹரிணி சுவிஸில் சந்திப்பு
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க…
மேலும் -
உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு
உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில…
மேலும்









