சுவிஸ்
-
சுவிஸ் தமிழ் இளையோர் விடுக்கும் அவசர வேண்டுகோள்.
சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்து தமிழர் பற்றி ஓர் ஆய்வு இடம்பெறுகின்றது. இதில் நாம் எப்படி இடம்பெயர்ந்தோம், எதற்காக இடம்பெயர்ந்தோம், நாம் யார்?, எமது மொழி, கலை, கலாச்சாரம்,…
மேலும் -
மாவீரர் மாதம்- மாவீரர் நினைவு சுமந்த கைவண்ணப் பட்டறை- தமிழ் இளையோர் அமைப்பு.
தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சிலாந்தினரால் ஊரி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கைவண்ணப் பட்டறையில் சிறார்கள், இளையவர்கள் என பலர்பங்கெடுத்து தங்கள் திறன்களை வர்ணம் பூசல், கைவினை செதுக்கல்கள் ஊடாக…
மேலும் -
மாவீரர் நாளை முன்நிறுத்தி தமிழ் இளையோர் அமைப்பினரின் முன்னெடுக்கும் குருதிக்கொடை.
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்நிறுத்தி இளையோர்கள் உள்வாங்கி சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.…
மேலும் -
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல் தாயகத்தில் திருகோணமலையை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து நாட்டில் லவுசான் மற்றும் பிறிபேர்க் மாநிலங்களை வசிப்பிடமாக கொண்டஅமரர் திரு நடராஜா சின்னத்தம்பி (ஐயாத்துரை) 27.10.2023 அன்று காலமானார்…
மேலும் -
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட பெண்கள்எழுச்சிநாள், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் வணக்கநிகழ்வு.
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்,தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண் மாவீரர் 2ம்.…
மேலும் -
கட்சி ரீதியில் பிரிந்திருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காக அனைவரும் ஒன்றுசேரவேண்டும்- ஆனந்தி சசிதரன்.
அரசியல் கட்சிகள் ரீதியில் வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து எம்மவர்களுக்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என 54வது மனித…
மேலும் -
அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2023
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 22வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க்,…
மேலும் -
தமிழ் இளையோர் மாநாடு 2023.
சுவிற்சர்லாந்தில் தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் தமிழ் இளையோரை ஒன்றிணைத்து மூன்றாவது முறையாக நடைபெற்றது. …
மேலும் -
சுவிஸ் நாட்டில் பெருந்திரளான மக்களுடன் இடம்பெற்ற நினைவெழுச்சி நாள்.
இன்றைய தினம் (26.09.2023) தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபத்தின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும்தேசப் புதல்வனுக்கு தமிழ் மக்கள் வணக்கம்…
மேலும் -
சூரிச் சிவன்ஆலயத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்காக சிறப்பு வணக்க நிகழ்வு.
சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில்அமைந்துள்ள அருள்மிகு சிவனாலயத்தில் தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய நினைவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணாவின் சிறப்புப்…
மேலும்









