விளையாட்டு
-
தனது முதல் சதத்தை பதிவு செய்தார் வைபவ் சூர்யவன்ஷி
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண போட்டியில் இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.…
மேலும் -
துடுப்பாட்ட வீரர் தரவரிசை – இரண்டாம் இடம்திற்கு விராட் கோலி முன்னேற்றம்
ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள்…
மேலும் -
தேசிய T20 இல் விளையாட வியாஸ்காந்த்திற்கு அழைப்பு
பாகிஸ்தானில் நடைபெறும் T20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆண்கள் அணியில் இடம்பெறுவதற்காக விஜயகாந்த் வியாஸ்காந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ‘ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் பங்கேற்கும்…
மேலும் -
2026 உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் தகுதி
2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் அணி தகுதிப் பெற்றுள்ளது. ஆர்மினியா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் ஒன்பதுக்கு ஒன்று என்ற…
மேலும் -
இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், போட்டி முடியும் வரை பாகிஸ்தானில் இருக்குமாறு இலங்கை…
மேலும் -
முதல் தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு ஆறு ஓட்டங்களை அடித்து சாதனை
முதல் தர கிரிக்கெட் வரலாற்றி அதிவேக அரைச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மேகாலயாவின் ஆகாஷ் குமார் சவுத்ரி படைத்துள்ளார். 25 வயதான அவர்,…
மேலும் -
ஓய்வு பெற தயாராகும் ரொனால்டோ
விரைவில் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது ஓய்வுக்கு பின்னரான வாழ்க்கையை சிறிது காலமாகத்…
மேலும் -
நடத்தை விதி மீறல் – நால்வருக்கு எதிராக கடும் நடவடிக்கை
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இடம்பெற்ற நடத்தை விதி மீறல்களின் முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 14, 21 மற்றும் 28…
மேலும் -
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்தியா வசமானது
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியனாகியுள்ளது. மும்பையில் நேற்று இடம்பெற்ற…
மேலும் -
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் பிற்போடப்பட்டுள்ளது
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த 14 அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி இரண்டு வாரங்களால் பிற்போடப்பட்டுள்ளது. சீரற்ற…
மேலும்









