தமிழீழம்
-
மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி
மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக…
மேலும் -
மன்னார் வளைகுடாவில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு,…
மேலும் -
கச்சத்தீவு திருவிழா தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
வருடாந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (8)…
மேலும் -
அமெரிக்காவை மறந்த தமிழ் கட்சிகள்: வவுனியா போராட்டத்தில் விமர்சனம்
யாழ்ப்பாண விமான நிலையத்தில் அண்மையில் மனிதாபிமான உதவிகளை வழங்கிய அமெரிக்காவுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்ததோடு, தமிழ் மக்களின் இறைமையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் ஆதரவையும் தமிழர் தாயக…
மேலும் -
மட்டு. நகரில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டது ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்
மட்டக்களப்பு நகரில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டது தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு மாநகர முதல்வர் பதில் வழங்கியுள்ளார். கடந்த காலங்களை போன்று மட்டக்களப்பு மாநகர சபையால்…
மேலும் -
முல்லைத்தீவு சிறுமியின் உயிரிழப்பு : மத்திய சுகாதார அமைச்சும் விசாரணை
முல்லைத்தீவு சிலாவத்தையில் சர்ச்சைக்குரிய முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்கு, மத்திய சுகாதார அமைச்சும் தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. அதற்கமைய, மத்திய சுகாதார அமைச்சின் விசேட…
மேலும் -
இந்தியா தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு
இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி…
மேலும் -
செம்மணி புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் “என்று தணியும்” நூல் வெளியீடு!
யாழ். பல்கலைக்க ஊடகத்துறை மாணவி புவஸ்டினா மெய்யழகன் எழுதிய ‘என்று தணியும்’ நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வு இராமநாதன் வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில்…
மேலும் -
படகுச் சேவை சீரின்மை: நெடுந்தீவு நிவாரணப் பயணம் இரத்து; அரசு அதிகாரிகள், பொதுமக்கள் புறக்கணிப்பு!
யாழ்ப்பாணம்/நெடுந்தீவு – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு நெடுந்தீவுக்குச் செல்ல முற்பட்ட அரச ஊழியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள், போக்குவரத்திற்கான படகுகள் சீரின்மையால்…
மேலும் -
நிவாரணங்களை வழங்க கோரி வெருகல் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை
திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்கக் கோரி போராட்டத்தில் மக்கள் நேற்று சனிக்கிழமை (13) ஈடுபட்டனர். சீரற்ற கால நிலை காரணமாகவும் மாவிலாறு…
மேலும்









