இலங்கை
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
மேலும் -
இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு முதற்கட்ட (மஞ்சள் நிற) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள…
மேலும் -
நாடளாவிய ரீதியில் உள்ள முதியோர் இல்லங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள முதியோர் இல்லங்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஜூன் மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பதிவு…
மேலும் -
முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து – இல்ல பணிப்பாளருக்கு பிணை
ஹொரணை, அங்குருவாத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த இல்லத்தின் பணிப்பாளர், ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை…
மேலும் -
செம்மணியில் மேலும் இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்…
மேலும் -
10 நாட்களில் 5000 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார துறையினர் எச்சரிக்கை
கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்படும் அழுத்தம் குறித்து சுகாதார அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேலும் -
மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட ஏழு பேர் குவைத் பாதுகாப்புப் படையினரால் கைது
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட ஏழு பேரை குவைத் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். …
மேலும் -
தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மனு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், நியாயமான காரணங்கள் இன்றி தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…
மேலும் -
தெற்காசியாவில் இரண்டாவது மிக அமைதியான நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது
இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் (Institute for Economics and Peace) நடத்திய இந்த ஆண்டின் உலகளாவிய அமைதிச் குறியீட்டில் (Global Peace Index –…
மேலும் -
தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்: திரையுலகமும் தமிழ் சமூகமும் ஆழ்ந்த சோகம்!
தமிழ் சினிமாவின் அடையாளத்தை கிராமங்களை நோக்கி திருப்பிய பெருமைக்குரிய “இயக்குநர் இமயம்” பாரதிராஜா (84) அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.…
மேலும்









