இலங்கை
-
உயருமா பேருந்து கட்டணம்? வெளியான அதிரடி தகவல்
எரிபொருள் விலை சிறிதளவு குறைக்கப்பட்ட போதிலும், எதிர்வரும் மாதங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…
மேலும் -
ரணில் மீதான விசாரணை சட்டப்படிதான் நடக்கிறது – ஆனந்த விஜேபால அதிரடி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…
மேலும் -
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது : நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய, இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்…
மேலும் -
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த…
மேலும் -
சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்
சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.…
மேலும் -
டிட்வாவின் தாக்கம் – உயர்விலேயே இருக்கும் மரக்கறி விலைகள்!
டிட்வா சூறாவளியின் தாக்கம் இன்னும் நீடிப்பதால், மரக்கறிகளின் விலைகள் வழமையான ஆண்டுகளை விட உயர்வாகவே காணப்படுவதாக பேலியகொட மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மெனிங் சந்தை…
மேலும் -
15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல்
மின்சார விநியோகம் உள்ளிட்ட, 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள்,…
மேலும் -
திங்கட்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி…
மேலும் -
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த சஜித்
கல்விச் சேவையில் தங்களை உடனடியாக உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்…
மேலும் -
இரண்டு நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் கொழும்பு ஸ்தம்பிக்கும் – பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்பதாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்று அவசியமென இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க தெரிவித்துள்ளார். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்…
மேலும்









