தமிழீழம்
-
இன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 28 ஆவது நினைவேந்தல்.
இன்று 09.07.2023 நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை – 28 ஆவது நினைவேந்தல். நவாலி தேவாலயத் தாக்குதல் என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9 இல்…
மேலும் -
மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தோண்டி எடுக்கப்படும் மனிதப் புதைகுழி…
மேலும் -
மனிதப் புதைக்குழி ஆதாரங்களை மூடி மறைக்க முயற்சி.
மனிதப் புதைக்குழி ஆதாரங்களை அரசாங்கம் இல்லாது செய்ய முயற்சிக்கலாம் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…
மேலும் -
மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை.
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தமிழர்…
மேலும் -
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை தேவை முல்லைத்தீவில் போராட்டம்.
வட தமிழீழம் :- சிங்கள பேரினவாத அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக” எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக 07.07.2023…
மேலும் -
கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன் வாங்கி உண்ண வேண்டிய நிலை தோன்றும்.
கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன் வாங்கி உண்ண வேண்டிய நிலை தோன்றும் என யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின்…
மேலும் -
குருந்தூர் மலை கல்வெட்டை முடிந்தால் யுனெஸ்கோ தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்துங்கள்- இலங்கை அரசாங்கத்துக்கு சவால்.
முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலையில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ”கல்வெட்டு” என தொல்லியல் திணைக்களத்தினால் ஆதாரமாக காட்டப்படும் ”செங்கல்” எவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டதென கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
மேலும் -
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வு பணிகள் இடம்பெற்றன. இந்நிலையில் மாலை…
மேலும் -
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மீனவர்கள் போராட்டம்.
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இறால் பண்ணைக்கு முன்னால் நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும்…
மேலும் -
முல்லைத்தீவில் மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுடன், நீதிபதி…
மேலும்









