தமிழீழம்
-
முல்லைத்தீவில் முன்னாள் போராளிகள் மீது வனவள திணைக்கள் அதிகாரிகள் தாக்குதல்.
2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு அப்பகுதியில் மக்கள் குடியேறினர். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கைவேலி…
மேலும் -
பல சிறப்புக்களை கொண்ட புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில்.
தற்போது இதன் பெயரை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.ஐந்நூறு தூண்களும், ஏழு கோபுரங்களும் கொண்ட கோவில் எனவும், தற்போது இலங்கையிலேயே மிகவும்…
மேலும் -
எமது காணிகளைச் சுவீகரித்துக்கொண்டு குளிர்பானம் தருகிறீர்களா? மக்கள் ஆவேசம் (காணொளி இணைப்பு)
தமது முகாமுக்கு முன்பாகப் போராடிய மக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானத்தைக் கடற்படையினர் வழங்கியபோது அவற்றை வாங்க மறுத்தனர் மக்கள். யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமுக்காக 29…
மேலும் -
வீரசேகரவின் வில்லங்கப் பேச்சுக்கு எதிராகக் கல்முனை சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு.
நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஈடுபட்டது. அம்பாறை மாவட்டம், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், ஸ்ரீலங்கா…
மேலும் -
வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகளால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுப்பு.
நீதிபதிகள் தொடர்பாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இன்று, வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகளால் பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.…
மேலும் -
இந்தியாவிடம் 13 திருத்தங்களைக் கேட்கும் தமிழர்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பைக் கேட்கவில்லை?
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டுபிடிக்கவும்,எதிர்காலத்தில் தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கவும்,தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அழைக்கும் எமது தொடர்போராட்டத்தின் 2332வது நாள். தமிழ்…
மேலும் -
சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகள். (காணொளி இணைப்பு)
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் உப அமைப்பான தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையால் 32வது தடவையாக இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்…
மேலும் -
சமகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்.
விவசாயிகளின் சமகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகோரி அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுரம் முன்பாக ஒன்றிணைந்து…
மேலும் -
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வ வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை (10)…
மேலும் -
துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நிலையில் மல்லாவியில் இளைஞன் பலி.
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது முல்லைத்தீவு, மல்லாவி, பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த 23வயதான…
மேலும்









