தமிழீழம்
-
தியாக தீபத்தின் தியாகத்தைப் போற்றுவோம்- சுவிஸ் தமிழர் அரசியல்துறை
15.09.2023அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!அகிம்சைவழிப் போராட்டமாகத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு நெருப்பாறுகளைக் கடந்து ஆயுதவழிப் போராட்டமாக முனைப்புப்பெற்றது. முள்ளிவாய்க்கால் மண்ணில் பல நாடுகளின்…
மேலும் -
கஜேந்திரன், வினோ தலா ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுதலை.
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகளால் தொடரப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா…
மேலும் -
தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்.
தியாகி திலீபன் அவர்களின் ( 36 ) வது ஆண்டு நாளின் (முதலாம்) நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள அவரது நினைவுத் தூபி முன்பாக உணர்வு…
மேலும் -
“பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரை”ஆரம்பமானது தியாக தீபம் திலீபனின் நினைவுசுமந்த ஊர்திப்பவனி.
தீயாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 36 வது நினைவு தினத்தினை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்.
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன்…
மேலும் -
1987 செப்டம்பர் 14ஆம் நாள் தீயாக தீபத்தின் இறுதி உணவு.
மன்மதன் இல்லம்’ என அழைக்கப்பட்ட தலைவரின் அலுவலக வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தீலீபனும், அவரோடு 90…
மேலும் -
போதைப்பொருளின் மையமாக மாறும் யாழின் முக்கிய பகுதி.
யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் மையமாக வடமராட்சி துன்னாலை மாறி வருகின்றது என யாழ்மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
மேலும் -
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியிலிருந்து போராளிகளின் இலக்கத்தகடுகள் மற்றும் சயனைட்குப்பி மீட்பு.
வட தமிழீழம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அகழ்வுப் பணிகளில் மனித உடல்களின் மனித எச்சங்கள் பகுதியளவில்…
மேலும் -
அவுஸ்திரேலியா நாட்டின் ஐந்து பெருநகரங்களில் தியாகதீபத்தின் நிகழ்வுகள்.
அவுஸ்திரேலியா நாட்டின் ஐந்து பெருநகரங்களில் தியாகதீபத்தின் நிகழ்வுகள் இடம்பெற உள்ளன இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்: தன்னுடலை வருத்தி…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணம் 14ம்நாளான இன்று சுவிஸ் நாட்டை சென்றடைந்தது.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 14ஆம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து…
மேலும்









