தமிழீழம்
-
சிங்கள பேரினவாத அரசு உலகத்துக்கு காட்டுகின்ற படத்தை அம்பலப்படுத்துவோம்- கஜேந்திரகுமார் எச்சரிக்கை.
பேரினவாத சிங்கள அரசாங்கம் உலகத்துக்கு காட்டுகின்ற படத்தை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டி வரும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
மேலும் -
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச நீதி -தமிழ் பிரதிநிதிகளின் அழுத்தங்கள் அவசியம்.
மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான உலக கவனத்தை ஈர்ப்பதற்கான தங்களுடைய முழு அழுத்தத்தையும் பிரயோகிப்பதன் மூலமே சர்வதேச நீதியை பெற வழிவகுக்கும் என வடக்கு…
மேலும் -
நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கோருகின்றனர்.
நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள் ஆனால் தமிழர்கள் மீதான இனப்படுகொலை விடயத்தில் மாறிமாறி ஆட்சியில் இருந்து மறுத்து வந்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 13வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (12.09.2023) கொல்மா நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த…
மேலும் -
தையிட்டி சட்டவிரோத விகாரை காணி அளவீட்டுக்கு எதிராக போராட்டம்.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமெனக்கோரி காணி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலானோர் கடந்த மே 03 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு…
மேலும் -
சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம்.
சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று நினைவு கூரப்பட்டது. நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான்…
மேலும் -
தமிழீழமே எமக்கான தீர்வு என்ற தணியாத தாகத்துடன் 11வது நாளாக பயணிக்கும் ஈருருளப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 11 ஆம்நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து…
மேலும் -
வேற்றின மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தமிழீழ தமிழர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறிய தமிழ் இளையோர் அமைப்பினர்.
தமிழர்களின் சுவிஸ் நாட்டின் திச்சினோ மாநிலத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்தின் அங்கத்தவர்கள் பல்லின மக்கள் கலந்துகொண்டு தங்கள் பிரச்சனைகள் பற்றி வேற்றின மக்களுக்கு தெரியப்படுத்தும்…
மேலும் -
தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 10ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (09.09.2023)அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் பிரான்சு எல்லையிலிருந்து…
மேலும் -
வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சந்திப்பு.
ஜெனீவா கூட்டத்தொடரில் வெளிநாடுகள் தமக்கான ஆதரவை வழங்குமாறு கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் சிலரை நேற்றைய…
மேலும்









