தமிழீழம்
-
சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தல்..!
சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவு வணக்கம் இன்று (09) பி.ப 5.30, மணிக்கு நினைவுத்தூபியில் தீபச்சுடர் ஏற்றி வணக்கம் செலைத்தப்பட்டது. கிழக்கில் ஊர்காவல் படையினராலும்…
மேலும் -
EPDP யின் கொலை பட்டியல் அம்பலம்..! ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர் பகீர் தகவல்
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பி யினர்,…
மேலும் -
செம்மணி அகழ்வுப்பணி! HRCSL கூற்றுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சம் விளக்கம்
செம்மணி மனித புதைகுழி தளத்தில் வழக்கமான அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுவது, விசாரணைகளின் முடிவைப் பாதிக்கக்கூடும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது. இந்நிலையில்…
மேலும் -
படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் காணிகளை சட்டவிரோதமாக கபளீகரம் செய்து வைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் அந்த காணிகளை மக்களிடம் கையளிப்பதை ஏதோ அந்த மக்களுக்கு…
மேலும் -
கிருசாந்தியின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தலும், “வாசலிலே கிருசாந்தி” நூல் வெளியீடும்!
யாழ்.செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(07) இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின்…
மேலும் -
செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதை குழியில் அகழ்வுப் பணிகளின் போது நேற்றுமுன்…
மேலும் -
கச்சத்தீவு இலங்கைக்குரியது – தமிழக அரசியல்வாதிகளை பொருட்படுத்த தேவையில்லை
ஜனாதிபதியின் கச்சத்தீவு பயணத்துக்கும், தமிழக அரசியலுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. தேர்தலுக்காக இலங்கையில் வடபகுதி குறித்தும், கச்சத்தீவு பற்றியும் அங்கிருந்து வெளியாகும் அறிவிப்புகள் பற்றி அலட்டிக்கொள்ள…
மேலும் -
பொன்சேகாவுக்கு நாமல் பதிலடி
” பொன்சேகாவின் வெள்ளைக்கொடி கதையால்தான் படையினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அவர் அதனை கூறி இருக்காவிட்டால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்…
மேலும் -
மண்டைதீவு மனித புதைகுழி விவகாரம் வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிசில் முறைப்பாடு.
1990 ம் ஆண்டளவில் சிறீலங்கா ராணுவத்தினர் மற்றும் ஈபிடிபி துணை ராணுவ குழுவினரால் தீவுப் பகுதி வாழ் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல், ஆட்கடத்தல்களில்…
மேலும் -
செம்மணியில் குவியலாக எட்டு என்பு கூடுகள்.
செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே ,…
மேலும்









