தமிழீழம்
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்.
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில்…
மேலும் -
தமிழ் இனத்தின் விடுதலைக்காக தியாக தீபமாக மாறிய திலீபனின் நினைவேந்தல்
தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது. நல்லூர் ஆலயம்…
மேலும் -
தோண்டப்படும் மற்றுமொரு மனித புதைக்குழி! அரசாங்க தரப்பு தகவல்
மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர்…
மேலும் -
மன்னார் போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து இளைஞர்கள் நடைபயணம்
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் நேற்று (12) மாலை மன்னாரை…
மேலும் -
செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி
செம்மணி மனித புதைகுழி இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுடையது என எவ்வாறு கூற முடியும் என்று முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுபாப்பு…
மேலும் -
விடுதலைப் புலிகளின் கப்பல்களை தாக்க இந்தியா வழங்கிய ஆதரவு! முன்னாள் கடற்படை அதிகாரி பகிரங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்த கப்பல்களில் 12 கப்பல்கள் இந்திய கடற்படையின் ஆதரவிலேயே நிர்மூலமாக்கப்பட்டதாக முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுபாப்பு…
மேலும் -
படைப்பாளியாக மாறியதற்கு யாழ். பல்கலைக்கழக நூலகமே காரணம்.!
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் அறிமுக விழா 11.09.2025 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட…
மேலும் -
இந்தியாவால் அகழப்படும் மன்னார் தீவு! வெளியிடப்பட்ட திடுக்கிடும் தகவல்
மன்னார் தீவு தோண்டப்பட்டு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படப்போவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி அரசியல் விவாத…
மேலும் -
மன்னார் காற்றாலை திட்டம் குறித்து ஜனாதிபதியிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை -மாக்கஸ் அடிகளார்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வழங்கிய காலவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் சாதக பதிலை தாம் எதிர்பார்த்துள்ளதாக மன்னார்…
மேலும் -
யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுப்பு – அநுர தரப்பின் புதிய அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்…
மேலும்









