தமிழீழம்
-
மன்னார் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுரவின் அதிரடி அறிவிப்பு!
மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36…
மேலும் -
புங்குடுதீவில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனி
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி முன்னெடுக்கப்பட்டது. தீவகம் நினைவேந்தல்…
மேலும் -
வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தினம்
தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள வாடிவீட்டில் இன்று (22) நினைவேந்தல்…
மேலும் -
தமிழின விடுதலையை நிலை நிறுத்தி நிற்கும் தியாகி திலீபன் வரலாற்று அருங்காட்சியகம் : சி வி கே சிவஞானம் நெகிழ்ச்சி
தியாகி திலீபன் வரலாற்று அருங்காட்சியகம் நான் பார்த்து நெகிழ்ந்து வாழ்ந்த தியாகி திலீபனின் தமிழின விடுதலையை நிலை நிறுத்தி நிற்கின்றது இனியும் நிற்கும் என இலங்கைத் தமிழரசு…
மேலும் -
மன்னாரில் தொடரும் போராட்டம் : வவுனியாவில் இருந்து கிடைத்த ஆதரவு
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் 49வது நாளாகவும் நடைபெற்றது. 49வது நாளான நேற்று (20)…
மேலும் -
தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்
தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ…
மேலும் -
“பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!”
“பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறந்து வைப்பு தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக…
மேலும் -
ஜெனிவாவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாபெரும் பேரணியும் போராட்டமும்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, நீண்ட கால இடைவெளிக்கு பின், ஐ.நா முன்றலில் பேரணியும் போராட்டமும் கடந்த திங்கட்கிழமை (15.09.2025) அன்று தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில்…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்.
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள்…
மேலும் -
மன்னாரிலிருந்து வருகை தந்தோர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராட்டம்!
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த…
மேலும்









