உலகம்
-
பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புணர்வாழ்வளிக்கும் வைத்தியசாலையொன்றின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக…
மேலும் -
90 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து – ஈரானிய தூதுவர் கண்டனம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் “பொறுப்பற்ற இராணுவவாதம்” குறித்து ஐக்கிய நாடுகளுக்கான ஈரானிய தூதுவர் அலி பஹ்ரைனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின்…
மேலும் -
ஒஸ்கார் மேடையில் மத்திய கிழக்கு அமைதிக்காக குரல் கொடுத்த ஹொலிவூட் நடிகர்!
98 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை வழங்க மேடை ஏறிய பிரபல ஹொலிவூட் நடிகர் ஜேவியர் பார்டெம், உலகளாவிய அமைதி…
மேலும் -
ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப பிரித்தானியா மறுப்பு
ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறக்க நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியிருந்த நிலையில், பிரித்தானியா மறுப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஹர்முஸ் நீரிணைக்கு…
மேலும் -
டுபாய் வானூர்தி நிலையத்திற்கு அருகே எரிபொருள் தாங்கி மீது தாக்குதல்
டுபாய் சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அருகில் எரிபொருள் தாங்கி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச…
மேலும் -
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு! ‘கார்க்’ தீவு குறித்து சர்ச்சை கருத்து
ஈரானுடன் தற்போதைக்கு எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் (Deal) செய்துகொள்ளத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு…
மேலும் -
அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு வான்வெளியை மூடியது சுவிட்சர்லாந்து: ‘நடுநிலை’ கொள்கையை உறுதிப்படுத்த அதிரடி
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க இராணுவ விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மட்டுப்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச…
மேலும் -
அமெரிக்க இராணுவத்தை வெளியேற்றுங்கள் : அண்டை நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் உட்பட அண்டை நாடுகள் அனைத்தும் தங்கள் பிராந்தியத்திலிருந்து “அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்க இராணுவத்தை வெளியேற்ற…
மேலும் -
ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: இலங்கையில் எகிறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை – கைகொடுக்குமா இந்தியா?
ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவிடமிருந்து தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசாங்கம் நம்புவதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் என். எம். சஹீட் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
லெபனான் , இஸ்ரேல் இடையே மோதல் தீவிரம் – மத்தியஸ்தம் செய்ய பிரான்ஸ் அழைப்பு
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை நடத்த தயாரென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். பாரிஸ் (Paris) நகரில்…
மேலும்









