உலகம்
-
ஆசிய நாட்டவர்களை அண்மித்த ஆபத்து: அணுக்கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஐ.நா அனுமதி.
யப்பானில் சேமிக்கப்பட்டுள்ள அணுக் கதிர்வீச்சுக் கொண்ட நீரை பசுபிக் சமுத்திரத்தில் கலப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக அணுசக்தி அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (4) அனுமதி வழங்கியுள்ளதாக…
மேலும் -
பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு. (காணொளி இணைப்பு)
தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.07.2023) புதன்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு…
மேலும் -
டிக்ஸ்டனை நாடு கடத்தும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் கைவிடவேண்டும்.
இலங்கையை சேர்ந்த டிக்ஸ்டன் அருள்ரூபனை அவரது தயாரிடமிருந்து பிரிக்கவேண்டாம் என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு அவுஸ்திரேலியாவின் தமிழ் ஏதிலிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. டிக்ஸ்டனின் 13 வயதில்…
மேலும் -
டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்.
டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த நீர்மூழ்கியில் பயணம்…
மேலும் -
இலங்கையில் இடம்பெற்ற போர் இஸ்ரேலுக்கு எதிராகவும் விசாரணை நடத்த வலியுறுத்தல்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக, இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்தாசை வழங்கி போர்க்குற்றத்துக்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்…
மேலும்




