உலகம்
-
அடக்குமுறை அரசுகளிற்கெதிரான அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்.
அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” எதிர்வரும் 02.09.2023 அன்று யேர்மனியின் Dusseldorf நகரில் தொடங்குகிறது. இந்நடைப்பயணத்திற்குத் தலைமைதாங்கப்போகும் பெண் ஒல்லாந்துநாட்டைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரை உலக வல்லரசுகள்…
மேலும் -
ஆசியாவிலேயே ஒரே பெண் சாதித்து காட்டிய மலேசிய தமிழச்சி.
மலேசியாவைச் சேர்ந்த ப்ரெவினா ஆறுமுகம் (28) எனும் தமிழ் வம்சாவளி பெண், அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து எரிசக்தி மற்றும் பூமி வளங்கள் (EER) பெல்லோஷிப்…
மேலும் -
தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் உள்ளது கிரீஸ் பிரதமர்.
தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் இருப்பதாக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கிரீஸில் கடந்த சில நாட்களாகவே காட்டுத் தீ தீவிரம் காட்டி வருகிறது.…
மேலும் -
இலங்கையில் நோர்வே தூதரகம் தனது நடவடிக்கைகளை நிறைவு செய்கிறது.
இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஒகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான…
மேலும் -
இலங்கையில் ஏற்றுமதி திறன்கள் உள்ள போதிலும் அது உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை.
இலங்கையில் அதிகமான அளவில் ஏற்றுமதி திறன்கள் உள்ள போதிலும் அது உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய ஏற்றுமதி மூலம் பெறக்கூடிய கணிசமான…
மேலும் -
பாகிஸ்தானில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் இடித்தழிப்பு.
பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மை சமூகமாக உள்ளதுடன், பெரும்பான்மையானவர்கள் சிந்து மாகாணத்தில் குடியேறியுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மாகாணத் தலைநகரான கராச்சியில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக்…
மேலும் -
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை பாதுகாக்க தயாரில்லை – சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு.
குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்துநிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான…
மேலும் -
சட்டத்தரணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்.
இலங்கையில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்கள், சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை…
மேலும் -
கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த கௌரவம்.
கனடா தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2023 இன் மத்தியஸ்தராக இலங்கை தமிழர்எஸ்.மனோகரன் பங்கேற்றுள்ளார். கனடாவின் தேசிய கராத்தே சுற்றுப்போட்டி – 2023 கியூபெக் மாநிலத்தின் லவாலில் அண்மையில்…
மேலும் -
இத்தாலியில் வல்திலானா நகரசபை நடத்திய மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்துள்ள முக்கியத்துவம்.
இத்தாலி வல்திலானா நகரசபை 100 ஆண்டுகளாக இடம்பொயர்ந்தவர்கள் எனும் தலைப்பில் 08/07/2023 அன்று வேற்றின மக்களையும் இத்தாலி மக்களையும் துறைசார் சமூக ஆர்வலர்களையும் இணைத்து மாலை 5…
மேலும்









