உலகம்
-
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின் 7ம்நாள்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தின் 7 ம்நாள் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய…
மேலும் -
தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 6ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்.
(காணொளி இணைப்புக்கள் கீழே) தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 6 ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 3வது நாளாக தொடரும் ஈருருளி போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 3நாள் போராட்டம். 31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி,…
மேலும் -
சிங்கப்பூர் நாட்டின் ஜனாதிபதியாக தமிழர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக #தமிழீழம் #யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழன் தர்மன் சண்முகரத்தினம் ஐயா 70.4 % வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் கௌரவ…
மேலும் -
குற்றவியல் நீதிமன்றத்தின் தடைகளை உடைத்து தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஆரம்பமான அறவழிப்போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 2ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் நெதர்லாந்து நீதிமன்றத்தின் தடைகளை உடைத்து தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஆரம்பமான அறவழிப்போராட்டம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்…
மேலும் -
பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சிக் கூட்டத்தில் மர்மப்பொருள் வெடிப்பு 35பேர் பலி, 200பேர் காயம்.
பாகிஸ்தானில் இஸ்லாமியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜாமியத்-உலெமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F)…
மேலும் -
பூமி கொதிநிலையை அடைந்துவிட்டது ஐ.நா செயலாளர் நாயகம்.
பூகோள வெப்பமடைதல் என்ற நிலையிலிருந்து ‘பூகோளம் கொதிக்கும் நிலை’ என்ற கட்டத்துக்கு உலகம் மாறியுள்ளது என ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் கூறியுள்ளார். வரலாற்றில் இதுவரை…
மேலும் -
கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம், யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளபட்டது.
கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்,யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் 24.07.2023 திங்கட்கிழமை அன்று எட்டு நகரங்களில் கவனயீர்ப்புப்…
மேலும் -
பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்.
பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித…
மேலும் -
தமிழீழ வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவுஸ்திரேலியாவில் சாதனை.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார். ‘சாய் டைம்…
மேலும்









