உலகம்
-
குவைத் ஏர்வேஸ் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கிறது: ஏப்ரல் 15 முதல் புதிய விமானப் பயணம்!
குவைத் நாட்டின் தேசிய விமானச் சேவையான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15 புதன்கிழமை முதல் கொழும்புக்கான தனது நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.…
மேலும் -
உடனடி வெளியேற்ற உத்தரவு – லெபனான் டைர் நகருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
லெபனானின் தெற்கில் உள்ள டைர் (Tyre) நகரில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய, உடனடியாக வீடுகளிலிருந்து…
மேலும் -
ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டோம் – அமெரிக்கா அறிவிப்பு
ஏற்றுக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதாகவும், தாக்குதல்களை நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். …
மேலும் -
சவூதி அரேபியாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது தாக்குதல்
சவூதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீதான தாக்குதல்களுக்குப் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி பொறுப்பேற்றுள்ளது. ஷிராஸ் பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல்…
மேலும் -
ரயில் பயணத்தை தவிர்க்குமாறு ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ரயில் பயணத்தை தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம், ஈரான் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம்…
மேலும் -
மத்திய கிழக்கு போர் – பொருளாதார மந்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக IMF கணிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா…
மேலும் -
சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் – ‘தி டைம்ஸ்’
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) மருத்துவ சிகிச்சை…
மேலும் -
ஈரானின் தாக்குதல்களுக்கு எதிராக ஐ.நாவிடம் கட்டார் முறையீடு : இழப்பீடு கோரி அவசர கடிதம்!
தனது பிரதேசம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கு கட்டார் மீண்டும் ஒரு உத்தியோகபூர்வ…
மேலும் -
ட்ரம்பின் 3 வார கால எச்சரிக்கை : ஆசியப் பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சி
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆசியப் பங்குச்சந்தைகள்…
மேலும் -
ஃபத்வா காலாவதியாகிவிட்டது – ஈரான் அணு குண்டுகளை உருவாக்குமா?
கோரிக்கைகள் மீண்டும் அதிகரித்தன. இந்தத் தாக்குதல்களுக்கு முன்பே, ஈரான் தனது அணுசக்தி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC)…
மேலும்









