இலங்கை
-
வரி செலுத்துவோர் சலுகை அட்டை திட்டத்தை அறிமுகம் செய்துள்ள இறைவரித் திணைக்களம்!
வரிக் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றும் தனிநபர் வரி செலுத்துவோரை அங்கீகரித்து வெகுமதி அளிக்க வரி செலுத்துவோர் சலுகை அட்டை திட்டத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. …
மேலும் -
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள…
மேலும் -
3 புதிய தூதுவர்களின் நற்சான்றிதழ் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இந்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். அதன்படி…
மேலும் -
தொடரும் எரிவாயு தட்டுப்பாடு : வெடிக்கிறது போராட்டம்!
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணக் கோரி, எரிவாயு நிறுவனத்துக்கு முன்னால் இன்று போராட்டம் நடத்தவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத்…
மேலும் -
இலங்கை – நியூசிலாந்து மோதல்: கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
2026 T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (25) நடைபெறவுள்ள இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை முன்னிட்டு, கொழும்பு நகரை மையப்படுத்தி விசேட போக்குவரத்து…
மேலும் -
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது
இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான…
மேலும் -
ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கண்டெடுப்பு
ஹல்தமுல்ல பகுதியில் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே…
மேலும் -
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்தது
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 12 ஆம்…
மேலும் -
யாழில் ஜனாதி பங்குபற்றி ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே 10 லட்சம்
யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75…
மேலும் -
கொழும்பில் மூன்று நாள் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் ஆரம்பம்
சுகாதார அமைச்சின் (MOH) தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) கொழும்பு மாநகரசபைப் பகுதிகளில் இன்று (24) தொடங்கி மூன்று நாள் சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தை…
மேலும்









