இலங்கை
-
இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பு : பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும் அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும்…
மேலும் -
“கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கிறோம்” என்ற கனடா தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம்கற்க வேண்டும்.
கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷ், நேற்று என் பக்கத்தில் இருந்தபடி பகிரங்கமாக, “கனடாவில் எங்களின் சொந்த அனுபவம் இருக்கிறது. ஆதிகுடிகள் தொடர்பில் கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை நாம்…
மேலும் -
சிங்கள ஊடகவியலாளர் தரிந்து கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். (காணொளி இணைப்பு)
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் கைதுக்கு எதிராக பொரளை காவல் நிலையத்துக்கு முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று சனிக்கிழமை (29) காலை முன்னெடுக்கப்பட்டது. ஊழியர் சேமலாப நிதி,…
மேலும் -
இலங்கை மீட்சியடைவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவேன்-ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி
தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் முனைப்புடன் தனது பணிகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ், நாட்டின் பொருளாதாரம்…
மேலும் -
13ஆவது திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும்: இலங்கை ஜனாதிபதி
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும்…
மேலும் -
மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை: அருட்தந்தை.
அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு: மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய…
மேலும் -
இன்று கொழும்பில் பதற்றம், அனைத்து பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்.
இன்று இலங்கை தலைநகர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினுடைய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் களனி…
மேலும் -
1983-கறுப்பு யூலை இனவழிப்பு: யூலை 24 முதல் 31 ஆம் திகதி வரை தான் நடந்தது
1983 யூலை 23 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நாடு முழுவதும் ஆரம்பித்தாக சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பதிவிடப்படுகிறது. அது தவறு.யூலை 24 முதல்…
மேலும் -
இலங்கை வரும் ஜப்பான் உயர் மட்ட குழு.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொஷிமசா ஹயாஷி தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்கிறது. இரு நாடுகளுக்கு…
மேலும் -
பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு கண்டன போராட்டம்.
கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு ஜூலை 23, 1983 தொடக்கம் ஜூலை 29 வரை திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் தமிழர்களை கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் , 3000 பேர்…
மேலும்









