இலங்கை
-
ரணில் குற்றவாளி என்றால் ஜனாதிபதி அனுரவும் குற்றவாளியே – லிஹினி பெர்ணாண்டோ
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கு, ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியில் மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் லிஹினி…
மேலும் -
ரணிலின் தொலைபேசி அழைப்பு: வெளியானது குரல் பதிவு!
கைது செய்யப்படுவதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதியாக வழங்கிய அறிக்கையின் குரல் பதிவை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் அகில விராஜ் காரியவசம்…
மேலும் -
சட்டத்தின் இறுதி முடிவு மூன்றாம் தரப்பினரால் கணிக்கப்படுவது பாரதூரமானது – சஜித்
சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகத்தில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை…
மேலும் -
யாழில். வாள் வெட்டு – மட்டக்களப்பு வாசி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் , மட்டக்களப்பை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி…
மேலும் -
சுமந்திரனை கடுந்தொனியில் எச்சரிக்கும் அரச தரப்பு
இனவாத அரசியல் பாதையை சுமந்திரன் மாற்றாவிட்டால் வடக்கு, கிழக்கில் அவரது அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகக்கூடும் இவ்வாறு பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களிடம்…
மேலும் -
ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள்…
மேலும் -
தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை அமைச்சர் சந்திரசேகர்
தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை. அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம். காணி விடுவிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்…
மேலும் -
பிணையில் வெளிவர முடியாத அளவு வழக்குப் பதிவு செய்து ரணிலை விளகமறியலுக்கு அனுப்பியது பற்றி ஒரு பார்வை.
பிணையில் வெளிவர முடியாத அளவு வழக்குப் பதிவு செய்து ரணிலை விளகமறியலுக்கு அனுப்பியது பற்றி ஒரு பார்வை. முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை…
மேலும் -
முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆகஸ்ட் 26 வரை நீதிமன்றக் காவலில்
பல தசாப்தங்களாக சர்வதேச ரீதியில் இலங்கையின் புத்திஜீவி அரசியல்வாதியாக அறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசரீதியிலும் ஒரு முக்கியமான செய்தி. பொதுவாக…
மேலும் -
யாழில். பாரிய ஆயுத கிடங்கு – நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள்
யாழில் வீடொன்றின் வளவில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போது,…
மேலும்









