இலங்கை
-
மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை
மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே…
மேலும் -
இலங்கை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் ‘Orionid’ விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ் விண்கல் மழை…
மேலும் -
தீபாவளியை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) தீபாவளி தினத்தினை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் இன்றைய தினம் விசேட…
மேலும் -
பாதாளக் குழுவுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கதறல்
சட்டம் தற்போது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கல் என்று விமர்சித்து வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும்…
மேலும் -
தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை, திட்டமிட்ட செயலா?
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.…
மேலும் -
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் யாழில்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) யாழ் . ஊடக அமையத்தில் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின்…
மேலும் -
யார் செவ்வந்தியை நேசித்தாலும் சட்டத்தை அமுல்படுத்தத் தடையிருக்காது! – அரசாங்கம் உறுதி
செவ்வந்தி தொடர்பான விசாரணைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் குறித்து எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றிச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரிய…
மேலும் -
கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி, சாவகச்சேரி பெண் ஏமாற்றப்பட்டார?
சிங்கள மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று பொய்கூறியே யாழ்ப்பாணம் சாவகச்சேரி பெண் நோபாளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் மேலும் உண்மைகளை…
மேலும் -
கையூட்டல், ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் தமக்கு எதிரான வழக்கை இடைநிறுத்தலாம்
கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள், தமக்கு எதிரான வழக்கை, வழக்கு தீர்ப்பு வரும் வரை இடைநிறுத்திக்கொள்ளும் வகையில், நிதி செலுத்துவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசுக்கு…
மேலும் -
போதைப்பொருள், பாதாள குழுக்களுடன் தொடர்பில்லையென பொலிஸ் சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு வழங்கப்படும் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
பெரும்பாலான இளைஞர்கள் எம்முடன் இணைந்துள்ளார்கள். போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பில்லை என்று பொலிஸ் சான்றிதழ் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் வழங்குவோம். பொலிஸ் சான்றிதழ்…
மேலும்









