மாதவி
-
இலங்கை
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமா?
புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல்…
மேலும் -
உலகம்
அமெரிக்கக் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் கடும் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றால், அங்கிருக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்களை ஈரான் ஏவுகணைகள் மூலம் மூழ்கடிக்கும் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின்…
மேலும் -
உலகம்
கெய்வ் மீது ரஷ்யா உக்கிர ஏவுகணைத் தாக்குதல்: 12 வயது சிறுவன் பலி – பலர் காயம்
யுக்ரைன் தலைநகர் கெய்வ் (Kyiv) மீது ரஷ்யப் படைகள் இன்று அதிகாலை நடத்திய உக்கிர ஏவுகணைத் தாக்குதல்களில் 12 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். அத்துடன், பல…
மேலும் -
இலங்கை
வரி, வாழ்க்கைச் செலவு உயர்வால் வாடும் இலங்கையர்கள் – மீண்டும் வரி உயர்வுக்கான சாத்தியக் கூறுகள்
பாதிப்பை ஏற்படுத்தும் அபாயச் சூழல்கள் உருவாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வேலைவாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. செலவுகளின் அதிகரிப்பால்…
மேலும் -
உலகம்
திருத்தந்தைக்கும் ட்ரம்புக்கும் இடையிலான நேரடி மோதல் – ஈரானால் வெடித்த புதிய சர்ச்சை
ஈரான் போருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த திருத்தந்தை 14 ஆம் லியோவை (Pope Leo XIV) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளதாக பிபிசி செய்திகள்…
மேலும் -
இலங்கை
கொழும்புக்கு திரும்பும் மக்களுக்காக விசேட போக்குவரத்து
சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று (15) முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய…
மேலும் -
உலகம்
அந்தமான் கடலில் பயங்கரம்: 250 ஏதிலிகள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு!
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அதிகப்படியானோர் பயணித்த படகொன்று, சீரற்ற காலநிலை மற்றும் மேலதிக பாரம் காரணமாக அந்தமான் கடலில் மூழ்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா
புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு அமைவாக 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ…
மேலும் -
இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை
இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…
மேலும் -
இலங்கை
அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்குத் திரும்புகின்றன: பாடசாலைகள் 20 ஆம் திகதி ஆரம்பம்
அரச நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்கள் இன்று முதல் 17…
மேலும்









