மாதவி
-
அரசியல்
நாமலின் உரையை ஒக்ஸ்போர்ட் ஒன்றியமும் இரத்து செய்தது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் உரையை ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் (Oxford Union) ஏற்பாட்டுக் குழு, இரத்து செய்ய தீர்மானித்துள்ளது. …
மேலும் -
இலங்கை
அர்ச்சுனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அர்ச்சுகா பிறந்த ஊர் மக்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து…
மேலும் -
இலங்கை
அமைச்சரின் அதிரடி அறிவிப்பு: இன்று மூன்று இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம்; லாஃப் நிறுவனத்திற்கு காலக்கெடு!
நுகர்வோரை ஏமாற்றி எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால்,லாஃப் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க…
மேலும் -
உலகம்
அமெரிக்கா பழைய வர்த்தக உடன்படிக்கையை கடைபிடிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
அமெரிக்க உச்ச நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்ப்பின் உலகளாவிய வரி விதிப்புகளை (Global tariffs) ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர் அனைத்துத் துறைகளிலும் புதிய வரிகளை விதித்து பதிலடி…
மேலும் -
இலங்கை
துறைமுகங்களில் தேங்கியுள்ள 2,000 வாகனங்களை விடுவிக்குமாறு கோரிக்கை!
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கியுள்ள 2,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள்…
மேலும் -
உலகம்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பலி
ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் நேற்று (21) நள்ளிரவில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பெருமளவிலானோர் கொல்லப்பட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. …
மேலும் -
மலையகம்
ஜனாதிபதிக்கு சவால் விடுத்த ஜீவன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்குள், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் மாத்திரம் தனியாக சென்று, மக்களின் வாழ்வியலை ஜனாதிபதியால் அவதானிக்க முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி…
மேலும் -
இலங்கை
200 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நாட்டின் பல பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த…
மேலும் -
இலங்கை
3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் 300,000 சமையல்…
மேலும் -
இலங்கை
கரையோர ரயில் மார்க்கத்தில் விபத்து – ரயில் சேவைகளும் தாமதம்
கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22) காலை…
மேலும்









