மாதவி
-
இந்தியா
தமிழக சட்டமன்றத் தேர்தல்: தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் தவெக தலைவர் விஜய்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கைப்…
மேலும் -
உலகம்
ட்ரம்ப் குடும்பத்திற்கு புதிய சிக்கல் : கிரிப்டோ விவகாரத்தில் கோடீஸ்வரர் ஜஸ்டின் சன் தொடர்ந்த அதிரடி வழக்கு!
ட்ரம்ப் குடும்பத்தின் வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் (World Liberty Financial) கிரிப்டோ நிறுவனம், அதன் முக்கிய முதலீட்டாளரான கோடீஸ்வரர் ஜஸ்டின் சன் (Justin Sun) மூலம் சட்ட…
மேலும் -
இந்தியா
இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: ‘ஜனநாயக திருவிழா’- வரலாற்று ரீதியாக ஒரு பார்வை!
தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் தமிழர்கள் வசிக்கும் அனைத்து நாடுகளுமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 234 தொகுதிகளுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.…
மேலும் -
தமிழீழம்
தூசு தட்டப்படும் திருகோணமலை எண்ணெய் தொட்டி திட்டம் – காலம் கடந்து பிறந்த ஞானம்
காரணமாக எரிபொருள் விலைகள் உயர்வதும், விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படுவதும், இலங்கை போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் நீண்டகால எரிசக்தி சேமிப்பு திறன்…
மேலும் -
உலகம்
2ஆம் உலகப்போருக்கு பின் முதல்முறையாக ஒரே இடத்தில் கூடும் 30 நாடுகளின் இராணுவ மூளைகள் – என்ன காரணம்?
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து…
மேலும் -
இலங்கை
டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் பணிப்பு
டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப்…
மேலும் -
இந்தியா
இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது – மோடி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த…
மேலும் -
இலங்கை
இலங்கை வந்தடைந்தது இந்தியப் போர்க்கப்பல் ‘INS NIREEKSHAK’
பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training)…
மேலும் -
உலகம்
ஹார்முஸ் நீரிணையில் மூன்றாம் உலகப் போர்!! நவீன கப்பல்களுடன் தயார் நிலையில் சீனா
ஈரானிய துறைமுகங்களைக் குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கடற்படை முற்றுகையின் பின்னணியில், அப்பகுதியில் சீனக் கடற்படை இயங்குவதால், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல்…
மேலும் -
தொழில்நுட்பம்
ஊழியர்களின் ‘மவுஸ்’ அசைவுகளைப் பதிவு செய்யும் மெட்டா (meta): AI பயிற்சிக்காகப் புதிய அதிரடி நடவடிக்கை!
செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை இன்னும் துல்லியமாக மேம்படுத்துவதற்காக, தனது ஊழியர்களின் கணினி செயல்பாடுகளை ரகசியமாகப் பதிவு செய்யும் புதிய முறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. …
மேலும்









