மாதவி
-
இலங்கை
ஈழத்தமிழர் பிரச்சினை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புகள்
ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பல வருட தாமதம் காரணமாக…
மேலும் -
இலங்கை
உலக சுற்றுப்பயணத்தில் இலங்கையை வந்தடைந்தார் 15 வயது இளம் விமானி பைரன் வாலர்
உலகம் முழுவதும் விமானத்தில் சுற்றியழைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 15 வயது இளம் விமானி திரு. பைரன் வாலர், இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். இது…
மேலும் -
உலகம்
சந்திப்பு மிகவும் சிறந்தது : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு “மிகவும் சிறந்ததாக” இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த…
மேலும் -
இந்தியா
இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் யார்
இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் துணை ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு…
மேலும் -
இந்தியா
இந்தியாவுக்கு ஜாக்பாட்…! மண்ணுக்கு அடியில் தங்க புதையல் கோட்டை
கனிம வளம் அதிகமிருக்கும் மாநிலமான ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஒடிஷாவில் 20,000…
மேலும் -
இலங்கை
புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைக்கும் அநுர அரசின் திட்டம்
அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதுடன் இவர்களை மகிழ்விப்பதற்காக மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள்…
மேலும் -
இலங்கை
உண்மைகளை வெளிப்படுத்திய சோமரத்ன மீது சிறைக்குள் கொலைமுயற்சி: சர்ச்சைக்குள் சந்திரிக்கா
செம்மணி விவகாரத்தில் ஒரு பாரிய திருப்பம் மீளவும் ஏற்பட்டுள்ளது. செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் ஒரு சாட்சியமாக இருப்பதாக தமிழர்களுக்கு உறுதி வழங்குவதாக சோமரத்ன ராஜபக்ச என்ற…
மேலும் -
இலங்கை
திசை தெரியாமல் தத்தளிக்கும் அநுர அரசு – முக்கிய அமைச்சருக்கு அவலம்
அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட தொடங்கியுள்ளன. 2015 ஆம் ஆண்டு இலங்கை உரக்…
மேலும் -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்து : ரணில், சந்திரிக்கா எடுத்துள்ள தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உள்ளிட்ட சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். முன்னாள்…
மேலும் -
இலங்கை
மாகாணசபை தேர்தல் காலம் குறித்து அரசாங்கம் அறிவிக்க வேண்டும் – சாணக்கியன் வலியுறுத்தல்
மாகாணசபை தேர்தல்கள் குறித்து, உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்த வலியுறுத்தலை இன்று…
மேலும்









