மாதவி
-
உலகம்
உலக மக்களின் இதயங்களை வென்ற நீதிபதி கேப்ரியோ காலமானார்
மனித நேயம், நகைச்சுவை, கருணையால் உலக மக்களை கவர்ந்த“Caught in Providence” நிகழ்ச்சியின் பிரபல நீதிபதி ஃப்ராங்க் கேப்ரியோ தனது 88 வயதில் காலமானாார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த…
மேலும் -
உலகம்
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றரை…
மேலும் -
இலங்கை
இரண்டு வெளிநாட்டு பயணங்களுக்கு தயாராகும் அநுர – இலக்கு என்ன
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டு அரசுமுறை பயணங்களை வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இவர் இந்த பயணங்களை…
மேலும் -
இலங்கை
நாமலின் நரி நாடகம் வெறும் கனவு மாத்திரமே – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
தனது தந்தையின் முதுமையைக்கூட அரசியல் இருப்புக்காக நாமல் ராஜபக்ச பயன்படுத்திவருகின்றார். அனுதாபம்மூலம் அரயணையேறும் நாமலின் நரி நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.” – என்று பிரதி அமைச்சர்…
மேலும் -
இலங்கை
ரணில் விக்ரமசிங்க நாளை கைது செய்யப்படுவார் – சுதத்த திலகசிறி தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை 22ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என்று பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இந்தியா
த.வெ.க மாநாட்டில் களேபரம்! ஆதரவாளர்களால் பரபரப்பு
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டின் நிகழ்வுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் ஆரம்பமான…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி அநுர தொடர்பில் எதிர்க்கட்சி எம்பி பரபரப்பு தகவல்
ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருக்களுக்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக முஜுபுர் ரஹ்மான் பரபரப்பு கருத்தொன்றை முன்வைத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து…
மேலும் -
இலங்கை
செம்மணிக்கான நீதியைக் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்
இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் அம்…
மேலும் -
இலங்கை
ஹர்த்தாலால் திசை திருப்பப்பட்ட தமிழ் மக்கள்: மாயமான செம்மணி விவகாரம்
தமிழர் தரப்பில் மாத்திரமன்றி சர்வதேச தரப்பிலும் கடந்த சில மாதங்களாக பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகி இருந்த விடயம் யாழ் (Jaffna) செம்மணி மனித புதைக்குழி விவகாரம். காணாமலாக்கப்பட்ட…
மேலும் -
உலகம்
ட்ரம்பின் இறுதி முடிவு: துருப்புக்களை உக்ரைனில் தரையிரக்கவுள்ள பத்து ஐரோப்பிய நாடுகள்
அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஆதரவாக 10 ஐரோப்பிய நாடுகள் தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு உத்தரவாதங்களின் ஒரு…
மேலும்









