மாதவி
-
விளையாட்டு
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடக் கூடாது – கேதர் ஜாதவ்
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இந்திய அணி…
மேலும் -
உலகம்
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 40 பேர் மாயம்
நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காணாமல் போயுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பிரபலமான சந்தைக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாகச் சர்வதேச…
மேலும் -
இலங்கை
சிறப்புரிமை ரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள்
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வெயாங்கொடையைச் சேர்ந்த ஹரிந்திரரத்ன பனகல மற்றும்…
மேலும் -
இலங்கை
50 ஆயிரம் வெற்றிடங்கள், 40 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் இல்லை: சஜித் குற்றச்சாட்டு
அரசுத் துறையில் 50,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருந்தபோதிலும், சுமார் 40,000 தொழில்கோரும் பட்டதாரிகளை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். தொழில்கோரும் பட்டதாரிகள்…
மேலும் -
இந்தியா
தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65…
மேலும் -
உலகம்
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி பிரிட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அந்நாட்டுப் பிரதமரிடம் மகஜரும்…
மேலும் -
தமிழீழம்
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடருந்து மறியல் போராட்டத்திற்கு தயாராகின்றனர்.
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த இரண்டு மாதங்களில்…
மேலும் -
இலங்கை
மாகாண சபை தேர்தல் குறித்து அமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
அடுத்த ஆண்டு, முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்றைய தினம்…
மேலும் -
இலங்கை
செம்மணியை போன்று யாழ். மணியந்தோட்டப் பகுதியிலும் கொன்று புதைத்தார்கள்.
செம்மணி மனிதப் புதைகுழியை காட்டிக்கொடுக்க வேண்டாம் என முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா கேட்டுக்கொண்டார். நீதிமன்றத்தில் வைத்து செம்மணியை பற்றி நான் வழங்கிய வாக்குமூலத்தை கோபத்தில் கூறியதாக சொல்லி…
மேலும் -
இலங்கை
நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமாளிக்கும் அரசாங்கத்துக்கு போதிய வலிமை இல்லை என்று முஜ்பூர் ரஹுமான் குற்றஞ்சாட்டினார்
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பல உண்மைகள் வெளிப்படும் என்ற அச்சத்தினாலேயே, அரசாங்கம் அதனைத் தவிர்க்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹுமான்…
மேலும்









