மாதவி
-
விளையாட்டு
எஸ்எல்சி ரி20 லீக்: கமிந்து மெண்டிஸ் தலைமையிலான டீம் க்றீன்ஸ் சம்பியனானது
எஸ்எஸ்சி மைதானத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான எஸ்எல்சி ரி20 லீக் இறுதிப் போட்டியில் சரித் அசலன்க தலைமையிலன டீம் க்றேஸ் அணியை 23 ஓட்டங்களால்…
மேலும் -
உலகம்
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு : 4 பேர் உயிரிழப்பு
காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் சசோட்டி நகருக்கு அருகில் மலைமீது உள்ள துர்க்கா தேவி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. அந்த கோவிலுக்கு செல்வதற்காக ஏராளமானோர் சசோட்டி…
மேலும் -
இலங்கை
காவல்துறை அதிகாரங்களை பயன்படுத்த தவறிய தமிழர் தரப்பு
13-ஆவது திருத்த சட்டத்தில் காணப்படும் மாகாண சபை முறைமை, தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதை சில தமிழ் தேசிய கட்சிகள் இன்றும் வலியுறுத்தி வருகின்றன.…
மேலும் -
இலங்கை
எங்களிடத்தில் விரோதம் இருக்கவில்லை! லொஹானுக்கு ரணில் அஞ்சலி
இரண்டு புறங்களில் இருந்து அரசியல் செய்திருந்தாலும் தங்களுக்கிடையில் தனிப்பட்ட விரோதம் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மரணமடைந்த லொஹான் ரத்தவத்தவுக்கு அஞ்சலி செலுத்தும் போது…
மேலும் -
இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழி சாட்சியங்களை அச்சுறுத்தும் அநுர அரசு : சபா குகதாஸ் சாடல்!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சாட்சியங்களை அச்சுறுத்தி உள்ளக விசாரணையில் நீதி வழங்குவோம் என அநுர அரசு பொய்யுரைப்பதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா…
மேலும் -
இலங்கை
சபையில் ஒன்று திரளும் எதிரணிகள்: அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிக் குழு, நாடாளுமன்ற விவகாரங்களில் அனைத்து முடிவுகளையும் கூட்டாக எடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திர தமிழர் தாயகம் வேண்டுமென்ற அடிப்படையில் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குங்கள் – ரவிகரன் எம்.பி
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் அதிகரித்துள்ள்இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
மேலும் -
மலையகம்
கந்தப்பளை நகரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அரசுக்கு எதிராக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் சனிக்கிழமை (16) கந்தப்பளை நகரில் மாலை 5 மணிக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில்…
மேலும் -
இலங்கை
15வது நாளாகவும் தொடரும் போராட்டம்!
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 15 ஆவது நாளாகவும்…
மேலும் -
விளையாட்டு
டி 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று
சிம்பாப்வே சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்த டி 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று…
மேலும்









