மாதவி
-
உலகம்
முக்கிய வாக்குறுதியை மீறும் புடின்: தளம்பல் நிலைக்கு செல்லும் ரஷ்யா
ரஷ்யாவில் வரவு செலவு திட்ட பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், அரசு பெறுமதி சேர் வரி (VAT) விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார…
மேலும் -
உலகம்
நடுவானில் ட்ரம்பின் விமானத்தை நெருங்கிய பயணிகள் விமானத்தால் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்புடன் பிரிட்டனுக்கான அரசுமுறை பயணமாக புறப்பட்டபோது, அவர்களின் ஏர்போர்ஸ் ஒன் விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது பாரிய பதற்றமொன்று…
மேலும் -
இலங்கை
சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் – சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டு
இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல்…
மேலும் -
சினிமா
பல நகைச்சுவை நடிகரும் சின்னத்திரை நடிகருமான ரோபோ சங்கர் சற்று முன் காலமானார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். இந்த நிகழ்ச்சிகளில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக…
மேலும் -
சினிமா
தனுஷின் ‘இட்லி கடை’ பட அப்டேட்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எம் பாட்டன் சாமி வரும்..’ எனத்…
மேலும் -
உலகம்
வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் : உலகளவில் இலங்கை முன்னணி
2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் இலங்கையிலேயே பதிவாகியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு (MEA) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வ தரவுகளில்…
மேலும் -
இந்தியா
260 உயிர் பறிபோன ஏர் இந்தியா விமான விபத்து! போயிங் நிறுவனத்திற்கு வழக்கு
260 பேரை பலிகொண்ட ஏர் இந்தியா விபத்தில் இறந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர் போயிங் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். போயிங் மற்றும் விமான பாகங்கள் உற்பத்தியாளரான…
மேலும் -
தமிழீழம்
வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்
தமிழினத்திற்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் வவுனியாவில்உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று (18) காலை…
மேலும் -
தமிழீழம்
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த…
மேலும் -
இலங்கை
திருகோணமலையில் நிலநடுக்கம்!
திருகோணமலை கடல் பகுதியில் 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும்…
மேலும்









